முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர், மத்திய அரசுக்குஅறிக்கை தாக்கல் செய்தார். ஆளுநரே முடிவெடுக்க வேண்டிய விஷயத்தில் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
முன்னாள்பிரதமர்ராஜீவ்கொலைவழக்கில் 27 ஆண்டுகளுக்கும்மேலாகசிறையில்உள்ளமுருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட்பயஸ், ஜெயக்குமார்ஆகியோர்விடுதலைதொடர்பாகமாநிலஅரசு ,ஆளுநருக்குபரிந்துரைஅனுப்பலாம்என்றும்இதற்குதமிழகஅரசுக்குமுழுஅதிகாரம்உண்டுஎன்றும்சமீபத்தில்உச்சநீதிமன்றம்தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தின்இந்தமுடிவைத்தொடர்ந்து, தமிழகஅமைச்சரவைக்கூட்டம் முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிதலைமையில்நடைபெற்றது. இதில்பேரறிவாளன்உள்ளிட்ட 7 பேரையும்விடுவிக்கதீர்மானம்நிறைவேற்றப்பட்டு, விதிஎண்.161-இன்கீழ்ஆளுநருக்குதமிழகஅமைச்சரவைபரிந்துரைசெய்திருந்தது.

இந்நிலையில் 7 பேர்விடுதலைதொடர்பாகதமிழகஅமைச்சரவைஅளித்தபரிந்துரையின்அடிப்படையில்ஆளுநர்பன்வாரிலால்புரோகித்மத்தியஉள்துறைஅமைச்சகத்துக்குஅறிக்கைதாக்கல்செய்துள்ளார்.
முன்னதாக, 7 பேரைவிடுதலைசெய்யதமிழகஅமைச்சரவைபரிந்துரைசெய்தபோதிலும், அதைஆளுநர்ஏற்பதற்குகாலவரையறைஏதும்இல்லைஎன்றுமத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டிஅளித்தார்.
இந்நிலையில் மாநிலஅரசுபரிந்துரைசெய்யும்முடிவைஆளுநர்ஏற்காமல்இழுத்தடிப்பதும், அதுதொடர்பாகமத்தியஅரசுக்குஅறிக்கைஅனுப்புவதும்அப்பட்டமானஅரசியல்சட்டமீறல்என்றுகடும்விமர்சனம்எழுந்துள்ளது.
