காற்றலை மின் உற்பத்தி முற்றிலும் குறைத்துவிட்ட சூழ்நிலையில், அனல் மின் நிலையங்களில், 1.85 லட்சம் டன் நிலக்கரி மட்டும் இருப்பு உள்ளதால், நாளை முதல், கிராமங்களில், அதிக நேரம் மின் தடை செய்ய வேண்டிய அபாயம் உருவாகியுள்ளது.
தமிழக மின்வாரியத்திற்கு, 4,320 மெகாவாட்திறனில், அனல்மின்நிலையங்கள்உள்ளன. இவற்றில், தினமும்சராசரியாக, 3,500 மெகாவாட்; கோடைகாலத்தில், 4,000 மெகாவாட்வரை, மின்சாரம்உற்பத்திசெய்யப்படுகிறது.
மேமுதல், காற்றாலைகளில்இருந்து, தினமும்சராசரியாக, 3,000 மெகாவாட்டிற்குமேல்மின்சாரம்கிடைத்தது. இதனால், அனல்மின்உற்பத்தியை, மின்வாரியம்குறைத்தது. இம்மாதஇறுதியில், காற்றாலைசீசன்முடிவடையஉள்ளதால், தற்போது, அவற்றில்இருந்து, 300 - 400 மெகாவாட்மட்டுமேகிடைக்கிறது.

வெயிலும்சுட்டெரிப்பதால், மின்வாரியம், அனல்மின்உற்பத்தியை, மீண்டும், அதிகரிக்கவேண்டியநிலைஏற்பட்டுள்ளது. ஒடிசா, மேற்குவங்கமாநிலங்களில்உள்ளசுரங்கங்களில்இருந்து, தமிழகத்திற்கு,நிலக்கரிவரத்துபாதித்துள்ளதால், நிலக்கரிக்குதட்டுப்பாடுஏற்பட்டுள்ளது.

இதனால், அனல்மின்நிலையங்களில், முழுஅளவில்உற்பத்திசெய்யமுடியவில்லை. மத்தியதொகுப்பில்இருந்து, தமிழகத்திற்குதினமும், 6,138 மெகாவாட்மின்சாரம்ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், 2,500 மெகாவாட்வரைகுறைவாகவேகிடைக்கிறது. இதனால், மின்வாரியத்தால், மின்தேவையைபூர்த்திசெய்யமுடியாதநிலைஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நெருக்கடிஅதிகம்இருந்த, 8, 9, 10ம்தேதிகளில், கிராமபகுதிகளில், ஐந்துமுதல்ஆறுமணிநேரம்வரை, மின்தடைசெய்யப்பட்டது.
இந்நிலையில் மேட்டூர்அனல்மின்நிலையத்தில்உள்ள, 600 மெகாவாட்அலகில், 11ம்தேதிமுதல், மீண்டும், மின்உற்பத்திதுவங்கப்பட்டது. இதையடுத்து, மின்தடைநேரம், ஒருமணிமுதல், இரண்டுமணிவரைஎன, குறைக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது இரண்டு நாட்களுக்குதேவையானநிலக்கரிமட்டுமேஇருப்புஉள்ளது; அனல்மின்நிலையங்களில், தொடர்ந்துமின்உற்பத்திசெய்ய, தினமும், 72 ஆயிரம்டன்நிலக்கரிதேவை. அதை, உடனேவழங்கவிட்டால், அனல்மின்நிலையங்களைமூடவேண்டியநிலைஏற்படும்' என, பிரதமர்மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி, அவசரகடிதம்எழுதியிருந்தார்.
நேற்றுகாலைநிலவரப்படி, அனல்மின்நிலையங்களில், 1.85 லட்சம்டன்நிலக்கரிமட்டுமேஇருப்புஉள்ளது. அதைபயன்படுத்தி, நாளைவரைமின்உற்பத்திசெய்யலாம். இதனால், நாளைமுதல், அனல்மின்நிலையங்களில், மின்உற்பத்திபாதித்தால், மின்தடைநேரம்அதிகரிக்கவாய்ப்புள்ளது. இதையடுத்து நாளை முதல் முதல் கட்டமாக நாளை முதல் கிராமப் புறங்களில் மின் வெட்டு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
