ரபேல் போர் விமானக் கொள்முதலுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமெனில், ரிலையன்ஸை பங்குதாரராக சேர்த்துக் கொள்ளவேண்டும்” என்று ‘டஸ்ஸால்ட்’ நிறுவனத்திடம் இந்திய அரசு கட்டாயப்படுத்தியதை, பிரான்ஸ் நாட்டின் ‘மீடியாபார்ட்’ என்ற புலனாய்வு செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது. இதுதொடர்பான தகவல்கள் டஸ்ஸால்ட் நிறுவனத்தின் ஆவணங்களிலேயே உள்ளது எனவும் மீடியாபார்ட் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

முந்தையமன்மோகன்சிங்தலைமையிலானகாங்கிரஸ்ஆட்சியில், டஸ்ஸால்ட்நிறுவனத்திடம்மொத்தம் 126 ரபேல்ரகவிமானங்களைவாங்கதீர்மானித்து- அதில் 18 விமானங்களைப்பறக்கும்நிலையில்பெற்றுக்கொள்வது, ஏனைய 108 விமானங்களைஇந்தியாவிலேயேஎச்ஏஎல்நிறுவனம்மூலம்தயாரித்துக்கொள்வதுஎன்றுமுடிவுசெய்யப்பட்டிருந்தது. ஒருவிமானத்தின்விலைரூ. 526 கோடிஎன்றும்நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பின்னர்வந்தமோடிஅரசோமொத்தம் 36 விமானங்களைமட்டும்வாங்குவதென்றும், அவற்றையும்பறக்கும்நிலையிலேயேபெற்றுக்கொள்வதென்றும்ஒப்பந்தம்செய்தது. விலையைரூ. 1670 கோடிஎன்றுஉயர்த்தித்தரவும்முன்வந்தது.

அதுவைத்தஒரேநிபந்தனை, கூட்டுநிறுவனமாகஎச்ஏஎல்இருந்தஇடத்தில்- அதனைவிலக்கிவிட்டுஅனில்அம்பானியின்ரிலையன்ஸ்டிபென்ஸ்நிறுவனத்தைசேர்த்துக்கொள்ளவேண்டும்என்பதுதான்.

இதில்தான்ரூ. 40 ஆயிரம்கோடிரூபாய்அளவிற்குஊழல்நடந்திருப்பதாககுற்றச்சாட்டுக்கள்எழுந்தன.ஆனால், ரிலையன்ஸ்கூட்டுநிறுவனமாகசேர்த்துக்கொள்ளப்பட்டதில்தங்களின்தலையீடுஇல்லைஎன்றுதொடர்ந்துபாஜகஅரசுகூறிவருகிறது. இந்தியஅரசுகூறித்தான், டஸ்ஸால்ட்டுடன்ரிலையன்ஸ்இணைக்கப்பட்டதுஎன்றுபிரான்ஸ்நாட்டின்முன்னாள்ஜனாதிபதிபிரான்காய்ஸ்ஹாலண்டேகூறியதையும்ஒரேயடியாகமறுத்துவந்தது.

தற்போது, மீடியாபார்ட்புலனாய்வுசெய்திநிறுவனம், மோடிஅரசின்பொய்யைமீண்டும்அம்பலப்படுத்தியுள்ளது. மேலும்புதியபரபரப்பையும்இந்தச்செய்திமூலம்ஏற்படுத்தியுள்ளது.ஆனால்  ‘டஸ்ஸால்ட்நிறுவனமோமீடியாபார்ட்செய்தியையும்மறுத்துள்ளது.

ரபேல்ஒப்பந்தத்தில்ரிலையன்ஸ்நிறுவனத்தைசுதந்திரமாகவேதேர்வுசெய்தோம்; எந்தகட்டாயமும்கொடுக்கப்படவில்லைஎன்றுதெரிவித்துள்ளது.மீடியாபார்ட்இவ்வாறுபரபரப்பைகிளப்பியிருக்கும்நேரத்தில், மத்தியப்பாதுகாப்புத்துறைஅமைச்சர்நிர்மலாசீதாராமன், திடீரென 3 நாள்பயணமாகபிரான்ஸ்புறப்பட்டுச்சென்றுள்ளார். அங்குரபேல்ஒப்பந்தம்குறித்துபிரான்ஸ்பாதுகாப்புஅமைச்சருடன்அவர்விவாதிக்கஉள்ளதாகதகவல்கள்வெளியாகியுள்ளன.