விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் திரண்ட விவசாயிகள் நாடாளுமன்றத்தை நோக்கி  பேரணி செல்கின்றனர். முன்பு பேரணி நடத்தி மும்பையை மிரள வைத்தது போல் தற்போது விவசாயிகள் டெல்லியை மிரட்டி வருகின்றனர். 

விவசாயகடன்ரத்து, விவசாயவிளைபொருட்களுக்குலாபகரமானவிலை, விவசாயிகளுக்குஓய்வூதியம்உள்ளிட்டபல்வேறுகோரிக்கைகளைவிவசாயிகள்நீண்டகாலமாகவற்புறுத்திவருகிறார்கள்.

இந்தகோரிக்கைகளைநிறைவேற்றுமாறுமத்தியஅரசைவலியுறுத்திடெல்லியில்நவம்பர் 29-ந்தேதிதொடங்கி 2 நாட்கள்விவசாயிகள்போராட்டம்நடைபெறும்என்றுஅகிலஇந்தியவிவசாயசங்கங்களின்ஒருங்கிணைப்புகுழுஅறிவித்துஇருந்தது. அதன்படிநேற்றுஇந்தபோராட்டம்தொடங்கியது.

போராட்டத்தில்கலந்துகொள்வதற்காகஉத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம்உள்ளிட்டபல்வேறுமாநிலங்களில்இருந்தும்விவசாயிகள்நேற்றுடெல்லிவந்தனர்.

ரெயில்களிலும், பஸ்களிலும், பிறவாகனங்களிலும்வந்தஅவர்கள்போராட்டம்நடைபெறும்ராம்லீலாமைதானத்துக்குபேரணியாகசென்றனர். ஒருங்கிணைப்புகுழுவின்முக்கியநிர்வாகிகளின்ஒருவரானசுவராஜ்அபியான்தலைவர்யோகேந்திரயாதவ்தலைமையில்ஏராளமானவிவசாயிகள்பேரணியில்பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில்இருந்து, தேசியதென்இந்தியநதிகள்இணைப்புவிவசாயிகள்சங்கதலைவர்அய்யாக்கண்ணுதலைமையில்பெண்கள்உள்படநூற்றுக்கணக்கானவிவசாயிகள்ரெயில்மூலம்டெல்லிக்குசென்றனர்.

டெல்லிரெயில்நிலையத்தில்வந்துஇறங்கியஅவர்களில்ஆண்கள்அனைவரும்உடனடியாகஅரைநிர்வாணத்துக்குமாறி, மனிதஎலும்புகள்மற்றும்மண்டைஓடுகளைகையில்ஏந்தியபடிகோஷமிட்டவாறேபிளாட்பாரத்தில்அணிவகுத்துசென்றனர். திடீரெனஉணர்ச்சிவசப்பட்டஅவர்கள்ரெயில்மறியலில்ஈடுபட்டனர். இதனால்அங்குபரபரப்புஏற்பட்டது.

உடனேரெயில்வேபோலீசார்விரைந்துவந்துஅவர்களைஅங்கிருந்துஅப்புறப்படுத்தினார்கள். அதன்பிறகு, தமிழகவிவசாயிகள்போலீஸ்பாதுகாப்புடன்ராம்லீலா
இந்தியாமுழுவதிலும்இருந்து 207 விவசாயசங்கங்களைச்சேர்ந்தபல்லாயிரக்கணக்கானவிவசாயிகள்பேரணியில்கலந்துகொண்டனர். இதனால்டெல்லிமாநகரம்நேற்றுஸ்தம்பித்தது. பலஇடங்களில்போக்குவரத்துமுடங்கியது.

விவசாயிகளின்பேரணியையொட்டி, டெல்லிமுழுவதும்பலத்தபோலீஸ்பாதுகாப்புபோடப்பட்டுஇருந்தது. டிராக்டர்கள்மூலம்விவசாயிகள்நுழைந்துவிடாமல்இருக்ககாஜியாபாத், கவுதமபுத்தாநகர்உள்ளிட்டபுறநகர்பகுதிகளில்ஏராளமானபோலீசார்நிறுத்தப்பட்டுஇருந்தனர்.

டெல்லியில்திரண்டவிவசாயிகளுக்குடெல்லிகுடிநீர்வாரியம்சார்பில்குடிநீர்வழங்கப்பட்டது. ஆம்ஆத்மிஎம்.எல்..க்கள்உள்ளிட்டபல்வேறுதரப்பினர்உணவுபொட்டலங்களைவழங்கினார்கள். இதே போல் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் விவசாயிகளுக்கு உணவு அளித்தனர்

விவசாயிகளின்பிரச்சினைகளுக்குதீர்வுகாணநாடாளுமன்றத்தின்சிறப்புகூட்டத்தைகூட்டிவிவாதிக்கவேண்டும்என்றுவற்புறுத்தும்வகையில், இன்று ராம்லீலா மைதானத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்குஊர்வலமாகசெல்கின்றனர். இதில் தற்போது லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.