மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி ஒரு நல்ல உணவிப் பிரியர் என்பதும், அவர் மிக நான்றா சமையல் செய்வார் என்தும் யாரும் அறிந்திரா புதிய ருசிகரமான தகவல். நொறுக்குத் தீனி சாப்பிடுவதில் அவர் ஒரு குழந்தையைப் போன்றவர் என மிகுந்த உருக்கத்துடன் தெரிவிக்கின்றனர் அவருடன் மி க நெருக்கமாக இருந்தவர்கள்.

இது குறித்து அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் பல ருசிகர தகவல்கள் தற்போது நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். மத்தியஅமைச்சரவைக் கூட்டங்களில்கூடவாஜ்பாய்உப்புக்கடலையைகொறித்துக்கொண்டுஇருப்பார். ஒவ்வொருதடவையும்தட்டுநிறையஅதைநிரப்பிவைக்கவேண்டும். கூட்டம்முடிவடையும்போது, தட்டுகாலியாகிஇருக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.

வாஜ்பாய்க்குஇனிப்புகளும், கடல்உணவுகளும்குறிப்பாகஇறால்மிகவும்பிடிக்கும். எந்தஊருக்குசென்றாலும், அந்தஊரின்புகழ்பெற்றஉணவுவகைகளைகேட்டுவாங்கிசாப்பிடுவார். வாஜ்பாயின்சீடரானலால்ஜிதாண்டன், லக்னோவில்இருந்துஎப்போது டெல்லி வந்தாலும் கபாப்உணவு வகைகளைவாங்கிவந்துதருவார்.

மத்தியஅமைச்சர் விஜய்கோயலுக்குபழையடெல்லியில்இருந்துசாட்உணவுவகைகளைவாங்கிவரும்பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.



தற்போதையதுணைஜனாதிபதிவெங்கையாநாயுடு, ஆந்திராவில்இருந்துஇறால்வாங்கிவருவார். ஏராளமானமசாலாவுடன்பக்கோடாசாப்பிடுவதும், மசாலாடீஅருந்துவதும்வாஜ்பாய்க்குபிடித்தமானவிஷயம்.

ஒருமுறைஅரசாங்கவிருந்தின்போது, உணவுபகுதியில், குலாப்ஜாமுன்உள்ளிட்டஇனிப்பு வகைகள்வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. அதைப்பார்த்தவுடன் , வாஜ்பாய்அந்தபகுதிக்குசாப்பிடுவதற்காக அங்கே செல்லத் தொடங்கினார்.

அதைபார்த்துஅதிர்ச்சி அடைந்தஅதிகாரிகள், அந்தநிகழ்ச்சியில்கலந்துகொண்டநடிகைமாதுரிதீட்சித்தைவாஜ்பாய்க்குஅறிமுகம்செய்துவைத்தனர். பிறகுமாதுரிதீட்சித்துடன்திரையுலகம்குறித்துவாஜ்பாய்உரையாடத்தொடங்கினார். அந்தஇடைவெளியில், இனிப்பு வகைகளைஅங்கிருந்துமறைத்துவிட்டனர்அந்த அதிகாரிகள்.


வாஜ்பாய்க்கும்நன்றாகசமைக்கத்தெரியும். தன்னைசந்திக்கவரும்பத்திரிகையாளர்களுக்குஅவரேஏதேனும்ஒருஉணவுவகையைசமைத்துவழங்குவார். அதுபெரும்பாலும்இனிப்பு வகையாகவோஅல்லதுஅசைவமாகவோ
இருக்கும் .
தற்போத உடல்நலம்பாதிக்கப்பட்டுஇருந்தபோதுகூடவாஜ்பாய்சமோசாசாப்பிடுவதைவழக்கமாககொண்டிருந்ததாகஅதிகாரிகள்நினைவுகூர்ந்தனர்