உயர்கல்வித்துறை எனும் கண்ணியத்திற்குரிய பதவியை நிர்வகித்த மாஜி அமைச்சர், மேனர்ஸோடு பேசுவது அவரது கண்ணியத்துக்கு நல்லது என்று ஓப்பனாகவே சமூக வலைதளங்களில் எச்சரிக்கின்றனர் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள்

பெங்களூருவின்பரப்பனஅக்ரஹாராசிறையிலிருந்துவிடுதலையாகி, கிட்டத்தட்டரெண்டுநாட்கள்சின்னம்மாஊர்வோலம்..! நேஷனல்ஹைவேஎங்கெங்கும்..!” என்றுசின்னத்தம்பிரேஞ்சுக்குசுத்திச்சுத்திசென்னைவந்துசேர்ந்தார்ஒருவழியாக. சிறைக்களைப்பு, பயணக்களைப்புஎல்லாம்முடிந்து, ஒருவழியாகஃப்ரெஷ்ஷாகிஉட்கார்ந்தஅவர், மீண்டும்அரசியல்ஃபைலைகையிலெடுத்தார். தனதுஆதரவாளர்களுடன்ஆலோசனையில்இறங்கினார். அப்போது, .தி.மு..வில்தன்னைநுழையவிடாமல்தடுக்கும்அமைச்சர்களின் (அப்போ.தி.மு.. ஆட்சியல்லவா!) லிஸ்ட்டைகேட்டார். அதில்முதல்மூன்றுஅமைச்சர்களில்ஒருவராகஇருந்தார்சி.வி.சண்முகம். (இதேசி.வி.சண்முகம்தான், .பன்னீர்செல்வம்சசிகலாவுக்குஎதிராகதர்மயுத்தம்ஆரம்பித்தபோது, அன்றைக்குஇரவில்கண்கள்சிவக்ககன்னாப்பின்னானுபன்னீரைவறுத்தெடுத்தார்என்பதுதனிக்கதை)

சி.வி.சண்முகம்தன்னைமிகமூர்க்கத்தனமாகஎதிர்க்கிறார்என்றுசசிகேள்விப்பட்டபோதுஅவருக்குஆச்சர்யம். அன்றிலிருந்துசண்முகத்தின்நடவடிக்கைகள், பேட்டிகளைபார்க்கஆரம்பித்தசசிக்குசெம்மஷாக். ஏனென்றால், வாய்ப்புகிடைக்கும்போதெல்லாம்அவரைவிமர்சனத்தில்வெச்சுவெளுத்துக்கொண்டிருந்தார்சி.வி.சண்முகம். அன்றேசசிஅண்ட்கோவிமர்சித்ததுஹலோவ்சண்முகம்! உமக்குவாய்லவாஸ்துசரியில்லைய்யாஎன்று. அன்றிலிருந்துசண்முகத்துக்குஎதிராகத்தான்சடுகுடுஆடிக்கொண்டிருக்கிறதுசின்னம்மாஅண்ட்கோ.

இந்நிலையில், தனதுஓவர்பேச்சினால், இப்போதுதி.மு.. தரப்பையும்தாறுமாறாகமுறைக்கவைக்கத்துவங்கியுள்ளார்சண்முகம். ஆட்சிஅமைந்ததில்இருந்தேஅவர்களைஓவராகசீண்டிக்கொண்டேஇருப்பவர், இப்போதுதி.மு.. அரசைஎதிர்த்துப்பேசுவோர், தவறைச்சுட்டிக்காட்டுவோர்மீதுபொய்வழக்குகள்போடப்படுகின்றன. தி.மு..வின்தொண்டர்படையாகமாறிவிட்டதுதமிழகபோலீஸ். மாநிலத்தின்சட்டம்ஒழுங்குபிரச்னைகுறித்துகவர்னரிடம்புகார்சொல்லியுள்ளோம்.” என்றுசெம்மவிமர்சனத்தைகொட்டியுள்ளார்.

இதில்தி.மு..வைவிடஓவர்காண்டாகியிருப்பதுதமிழகபோலீஸ்தானாம். தங்களைதொண்டர்படைஎன்றுமாஜிஅமைச்சர்விமர்சித்துள்ளதைவன்மையாககண்டிக்கத்துவங்கியுள்ளனர். ஓய்வுபெற்றபோலீஸ்அதிகாரிகள்மூலமாகசமூகவலைதளங்களில்இதற்குகண்டங்களைபதிவுசெய்யும்அவர்கள்உயர்கல்வித்துறை, சட்டத்துறைபோன்றகண்ணியத்திற்குரியபதவிகளைநிர்வகித்தமாஜிஅமைச்சர்சண்முகம், மேனர்ஸோடுபேசுவதுஅவரதுகண்ணியத்துக்குநல்லது. இல்லையென்றால்அவரதுவட்டாரத்தின்உள்ளேநடமாடும்சமூகவிரோதநபர்களைவட்டம்போட்டுகாட்டினாலேமாஜிஅமைச்சரின்உண்மைமுகம், மக்களுக்குதெரிந்துவிடும்.’ என்றுவிளாசியுள்ளனர். ஹெவிவெயிட்பதிலடிதான்!