மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பதர் சயீத் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகிவிட்டார்.

மறைந்தமுன்னாள்முதல்வர்ெயலலிதாவின்நெருங்கியதோழியும்முன்னாள்எம்.எல்..வுமானபதர்சயீத்காங்கிரஸ்கட்சியில்ஐக்கியமாகிவிட்டார்.

2004ஆம்ஆண்டுநடந்தநாடாளுமன்றத்தேர்தலில்போட்டியிடதன்பள்ளித்தோழியானபதர்சயீத்துக்குஜெயலலிதாவாய்ப்புஅளித்தார். தென்சென்னையில்போட்டியிட்டஅவர், அந்தத்தேர்தலில்டி.ஆர். பாலுவிடம்படுதோல்வியடைந்தார். இருந்தாலும்ஜெயலலிதாவுடன்நெருக்கமாகஇருந்தபதர்சயீத்துக்குவக்புவாரியத்தலைவர்பதவி, அரசுகூடுதல்அட்வகேட்பொறுப்புகளைஜெயலலிதாவழங்கினார். 2006ஆம்ஆண்டுநடைபெற்றசட்டப்பேரவைத்தேர்தலில்திருவல்லிக்கேணிதொகுதியில்போட்டியிட்டுபதர்சயீத்வெற்றிபெற்றார்.

2011ஆம்ஆண்டுநடந்தசட்டப்பேரவைத்தேர்தலிம்மீண்டும்போட்டியிடபதர்சயீத்ஆர்வம்காட்டிவந்தார். ஆனால், அவருக்குதேர்தலில்போட்டியிடவாய்ப்புகிடைக்கவில்லை. மனவருத்தத்தில்இருந்தபதர்சயீத், 2014ஆம்ஆண்டுநடந்தநாடாளுமன்றத்தேர்தலில்போட்டியிடவும்வாய்ப்புக்கேட்டார். அப்போதும்அவருக்குவாய்ப்புகிடைக்காததால், அதிமுகவிலிருந்துவிலகிஆம்ஆம்திகட்சியில்இணைந்தார்.

தமிழகத்தில்அரசியல்செய்யும்அளவுக்குபெரியவாய்ப்புகிடைக்காததால், அரசியலிலிருந்துஒதுங்கியேஇருந்தார்பதர்சயீத். இந்நிலையில்இன்றுகாங்கிரஸ்கட்சியில்பதர்சயீத்இணைந்திருக்கிறார். மாநிலதலைவர்திருநாவுக்கரசர்முன்னிலையில்இன்றுகாங்கிரஸ்கட்சியில்பதர்சயீத்இணைந்தார். இதனையத்துமாநிலசெய்திதொடர்பாளர்பதவியும்அவருக்குவழங்கப்பட்டிருக்கிறது.