சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றிஉறுதி செய்யப்பட்டிருக்கிறது, கருத்துகணிப்பு என்ற பெயரில் நடைபெறும் பொய்பிரச்சாரங்கள் நம்மளை ஒன்று செய்யமுடியாது என்று அதிமுக தொண்டர்களுக்குமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும்அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் கூட்டாக எழுதியுள்ளகடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
சட்டமன்றதேர்தலில்அதிமுகவின்வெற்றிஉறுதிசெய்யப்பட்டிருக்கிறது, கருத்துகணிப்புஎன்றபெயரில்நடைபெறும்பொய்பிரச்சாரங்கள்நம்மளைஒன்றுசெய்யமுடியாதுஎன்றுஅதிமுகதொண்டர்களுக்குமுதலமைச்சர்எடப்பாடிபழனிசாமியும்அதிமுகஒருங்கிணைப்பாளர்ஓ. பன்னீர்செல்வமும்கூட்டாகஎழுதியுள்ளகடிதத்தில்தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர்எடப்பாடிபழனிசாமியும்அதிமுகஒருங்கிணைப்பாளர்பன்னீர்செல்வம்கூட்டாகஅதிமுகதொண்டர்களுக்குகடிதம்எழுதியுள்ளனர். அதில், அதிமுகநிறுனவர்எம்.ஜி.ஆர்மற்றும்ஜெயலலிதாஇருவரும்தேர்தல்களத்தில்கண்டதொடர்வெற்றியைபோல்வரலாற்றுசிறப்புமிக்கவெற்றியினைஅதிமுகவும்அதன்கூட்டணிகட்சிகளும்பெற்றிடும்வகையில்உழைத்திடும்அதிமுகதொண்டர்களுக்குநன்றிகூறவார்த்தைகளேஇல்லைஎன்றுதெரிவித்துள்ளனர்.

தமிழகம்முழுவதும்இருவரும்மேற்கொண்டுள்ளபிரச்சாரங்களின்போதுஉற்சாகத்துடன்தொண்டர்கள்பணியாற்றுவதைபார்த்துஆனந்தம்அடைகிறோம். பிரச்சாரங்களின்போது“தொண்டர்களின்உழைப்பையும்தமிழ்நாட்டுவாக்காளப்பெருமக்களின்வாஞ்சைமிகுவரவேற்பையும்கண்டுமகிழஜெயலலிதாநம்மிடையேஇல்லாமல்போய்விட்டாரே” என்றஏக்கம்ஏற்படுவதாககுறிப்பிட்டுள்ளனர்.
ஜெயலலிதாவின்மறைவுக்குபிறகுஅதிமுகஎன்றகட்சியேஇருக்காது , எடப்பாடிபழனிசாமிதலைமையிலானஅரசுஒருநாள்தாங்குமா, ஒருவாரம்ஓடுமா, இன்னும்ஒருமாதத்தில்கவிழ்ந்துவிடும்என்றுகூறியவர்களின்மூக்கில்விரல்வைத்துபிரமிக்கும்வகையில்சிறந்தஆட்சியைகொடுத்துள்ளோம். தற்போதுதலைநிமிர்ந்துசென்றுமக்களிடம்வாக்குகேட்கிறோம்என்றுஅந்தமடலில்தெரிவித்துள்ளனர்.

அதிமுகஅரசின்சாதனைகளைகண்டுவியக்காதவர்கள்இல்லை. புயல்கள், பெருமழை, வெள்ளப்பெருக்கு, பருவம்தவறிப்பெய்தபேய்மழை, கடுமையானவறட்சி, கொரோனாபெருந்தொற்றுஆகியஅனைத்துபேரிடர்களையும்வெற்றிகரமாகசமாளித்துநிவாரணப்பணிகளைதிறம்படமேற்கொண்டதாகவும்தொண்டர்களுக்குஎழுதியமடலில்ஒருங்கிணைப்பாளர்பன்னீர்செல்வமும், இணைஒருங்கிணைப்பாளர்எடப்பாடிபழனிசாமியும்தெரிவித்துள்ளனர்.
தமிழகமக்கள்அதிமுகவிற்கு 2016ம்ஆண்டுகொடுத்ததொடர்வெற்றியைபோல்தற்போதும்வழங்ககாத்திருக்கிறார்கள்என்பதுபிரச்சாரங்களில்சந்திக்கும்மக்கள்கூட்டமும், அதன்எழுச்சியும்எடுத்துகாட்டுவதாகதெரிவித்துள்ளனர்.
அதிமுகவின்வெற்றிஉறுதிசெய்யப்பட்டிருக்கிறது, வல்லுநர்கள்மற்றும்பொதுமக்கள்மூலம்வரும்தகவல்கள்அதிமுகமீதுமக்கள்பேரன்புகொண்டிருப்பதையும்அந்தபேரன்புவாக்குகளாகஅதிமுகவிற்குவந்துசேரும்என்றும்முதலமைச்சர்எடப்பாடிபழனிசாமியும், அதிமுகஒருங்கிணைப்பாளர்ஓ. பன்னீர்செல்வமும்கூட்டாகஎழுதியுள்ளகடிதத்தில்தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கைகளும்ஊடகங்களும்கருத்துகணிப்புஎன்றபெயரில்கருத்துதிணிப்புகளைகையில்எடுத்துள்ளன. கடந்தகாலகருத்துகணிப்புமுடிவுகள்தவறாகபோயினஎன்பதைஎல்லோருக்கும்தெரியும்என்றும்எம்.ஜி.ஆர்மற்றும்ஜெயலலிதாகாலங்களில்கூடகருத்துகணிப்புகள்மக்களின்தீர்ப்புகளின்முன்தோற்றுபோயுள்ளனஎன்றும்தொண்டர்களுக்குஎழுதியமடலில்தெரிவித்துள்ளனர்.
கருத்துகணிப்புஎன்றபெயரில்நடைபெறும்பொய்ப்பிரச்சாரங்களால்மக்கள்யாரும்தங்கள்நிலைப்பாட்டைமாற்றிக்கொள்ளப்போவதில்லை, ஜெயலலிதாவின்அரசியல்பள்ளியில்பாடம்பயின்றநம்மளைபொய்பிரச்சாரங்களும்கருத்துதிணிப்புகளும்என்னசெய்யமுடியும்என்றும்தேர்தல்நாள்நெருங்கிகொண்டிருக்கிறது, அதிமுகதொண்டர்கள்கூட்டணிகட்சியினருடன்இணைந்துமுழுமூச்சுடன்பணியாற்றிதொடர்வெற்றிக்குதொய்வின்றிஉழைப்போம்என்றுதொண்டர்களுக்குஅதிமுகஒருங்கிணைப்பாளர்பன்னீர்செல்வமும், இணைஒருங்கிணைப்பாளர்எடப்பாடிபழனிசாமியும்கூட்டாககடிதம்எழுதியுள்ளகடிதத்தில்தெரிவித்துள்ளனர்.
