தமிழகத்தில் நடைபெறவுள்ள 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரக் குழு பொறுப்பாளராக அதிமுக சார்பில் வைகைசெல்வனை நியமித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
முதலமைச்சர்எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டிடிவிதினகரன்ஆதரவுஎம்.எல்.ஏக்கள் 18 பேர்ஆளுநரிடம்கடிதம்கொடுத்தனர்.இதையடுத்துதினகரன்ஆதரவாளர்களானவெற்றிவேல், தங்கதமிழ்செல்வன்உள்பட 18 பேரின்எம்.எல்.ஏ. பதவியைதகுதிநீக்கம்செய்துசபாநாயகர்கடந்தஆண்டுசெப்டம்பர்மாதம்உத்தரவிட்டார்.

சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து 18 பேரும்நீதிமன்றத்தில்வழக்குதொடர்ந்தனர். ஆனால்அந்தவழக்கில்சபாநாயகரின்உத்தரவுசெல்லும்எனநீதிமன்றம உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்துமேல்முறையீடுசெய்யப்போவதில்லைஎனவும்இடைத்தேர்தலைசந்திக்கதயார்எனவும்டிடிவிதினகரன் தரப்பினர் அறிவித்தனர்.

இதையடுத்து அந்த 18 தொகுதிகள் மற்றும் கருணாநிதி மற்றும் ஏ.கே.போஸ் ஆகியோர் மரணமடைந்ததைத் தொடர்ந்து திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் என மொத்தம் 20 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இடைத்தேர்தல்குறித்துமுதலமைச்சர்எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்ஆயிகியோர் தலைமையில்ஆலோசனைக்கூட்டம்நடைபெற்றது. இதைத் தொடர்ந்து . ஆளும் அதிமுகவும் இடைத் தேர்லை சந்திக்க தயார்என அறிவித்தது.

இதையடுத்து இடைத்தேர்தல்பிரச்சாரக்குழுபொறுப்பாளராகஅதிமுகசார்பில்வைகை செல்வனைநியமனம்செய்துஅக்கட்சியின்ஒருங்கிணைப்பாளர்ஓ.பன்னீர்செல்வம்மற்றும்இணைஒருங்கிணைப்பாளர்எடப்பாடிபழனிச்சாமிஆகியோர்அறிவிப்புவெளியிட்டுள்ளனர்.
