தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்எல்ஏக்களில்  15 பேர் மற்றும் திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 30 பேர் விரைவில் , அதிமுகவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமமுகவில் இருந்து திடீரென விலகிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். இதனால் டிடிவி டிதனகரன் அதிர்ச்சி அடைந்தததை விட எடப்பாடி பழனிசாமிதான் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக, அமமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளை இழுக்கும் பணிணை அதிமுக தொடங்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக திமுகவிலிருந்து, பிரமுகர்கள்சிலரைஇழுக்கும்பணிகளை, அதிமுக மேலிடம்துவக்கிஉள்ளது. மேலும் தகுதிநீக்கம்செய்யப்பட்ட, எம்எல்ஏக்களில் தினகரனுடன்மிக நெருக்கமாகஉள்ள, இரண்டுபேரைதவிர, 15 பேரை, அதிமுகபக்கம்இழுக்க, பேச்சுநடத்தப்படுகிறது.


இதபேச்சு, வெற்றிகரமாகமுடிந்ததும், எடப்பாடியை இவர்கள் விரைவில்சந்திப்பார்கள் என்றும், அடுத்தமாதஇறுதியில், சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.., மைதானத்தில், இணைப்புவிழாவை, பிரமாண்டமாகநடத்தமுடிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காலியாகஉள்ள, 20 சட்டசபைதொகுதிகளின்இடைத்தேர்தலுக்குமுன், அமமுக கூடாரத்தைகாலியாக்குவதுடன், தி.மு.., - காங்., உள்ளிட்டமாற்றுக்கட்சிகளில்உள்ள, பிரமுகர்களையும்இழுக்கும்பணியையும், அதிமுகதுவக்கிஉள்ளது


கோவை மண்டலத்தில்பொள்ளாச்சி, பொங்கலுார், ஈரோடு, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம்உள்ளிட்ட, ஆறுசட்டசபைதொகுதிகளைசேர்ந்த, தி.மு.., முன்னாள், எம்.எல்..,க்கள், கோவைமாவட்டமுன்னாள்செயலர்தலைமையில், .தி.மு..,வில்சேரதயாராகஉள்ளனர்
காங்கிரசில்இருந்து, சேப்பாக்கம், லால்குடி, திருவட்டாறு, பேராவூரணி, ஆண்டிமடம், சேலம்உள்ளிட்ட, எட்டுசட்டசபைதொகுதிகளின்,முன்னாள், எம்எல்ஏக்களும், அதிமுகவில்இணையசம்மதித்து, கடிதம்கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதே போல் கோவைமாவட்டத்தைச்சேர்ந்த, அதிமுகமுன்னாள்மாவட்டசெயலர்தலைமையில், முக்கியநிர்வாகிகள், அதிமுகவில்இணையஉள்ளனர். தினகரனுக்குஆதரவுகரம்நீட்டிய, வடமாவட்டங்களைச்சேர்ந்த, இரண்டு, .தி.மு.., - எம்.எல்..,க்களும், மீண்டும்பழனிசாமிக்குஆதரவுதெரிவிக்கின்றனர்

புத்தாண்டையொட்டிஇவர்கள், எடப்பாடி பழனிசாமிக்குவாழ்த்துதெரிவித்து, அவரதுதலைமையில்பணியாற்ற, முடிவுசெய்துள்ளதாக, கட்சிவட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

இப்படி பல விஷயங்களை சவாலாக ஏற்று அதிரடி ஆட்டங்களை எடப்பாடி செய்து வருகிறார். வரும் ஜனவரி மாதத்துக்குள் அனைத்து இணைப்பு வேலைகளையும் முடித்து ஒரு பலமாக அதிமுகவை உருவாக்குவார் என அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி பொங்க கூறி வருகின்றனர்.