கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கண்டிப்பாக நிவாரணம் வழங்கப்படும் என்றும் கேரள வெள்ளத்தின் போது அங்கு எதிர்கட்சிகள் அளித்த ஒத்துழைப்பு போல் தமிழகத்தில் இல்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை. புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு சென்ற அமைச்சர்களுக்க பொது மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். முதலமைச்சர் இன்னும் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பி இருந்தனர். எதிர்க்கட்சிகளும் முதலமைச்சரை அஇந்த விஷயத்தில் வறுத்தெடுத்துவிட்டனர்.

இந்நிலையில், டெல்டாமாவட்டங்களில்புயல்சேதத்தைபார்வையிடுவதற்காகமுதலமைச்சர்எடப்பாடிபழனிசாமி, இன்றுகாலை 5.30 மணிக்குசென்னையில்இருந்துவிமானத்தில்புறப்பட்டார். காலை 8 மணியளவில்திருச்சிவந்துசேர்ந்தஅவர்அங்கிருந்துஹெலிகாப்டர்மூலம்புயல்சேதபகுதிக்குசென்றார். பின்னர்புயல்சேதங்களைநேரில்பார்வையிட்டார். அவருடன்துணைமுதல்வர்ஓ.பன்னீர்செல்வம்மற்றும்அமைச்சர்களும்உடன்சென்றுபுயல்சேதங்களைஆய்வுசெய்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிளையார்குளத்தில்புயல்சேதங்களைபார்வையிட்டமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கஜாபுயலால்புதுக்கோட்டைசுற்றுவட்டாரபகுதிகளில்கடுமையானசேதம்ஏற்பட்டுள்ளது. அரசின்முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளால்பாதிப்புகுறைந்துள்ளது.
பாதிக்கப்பட்டமக்களுக்குஅரசுஉரியநிவாரணம்வழங்கிவருகிறது. புதுக்கோட்டைநகரத்தில்நாளைமாலைக்குள்மின்இணைப்புமுழுமையாகவழங்கப்பட்டு, இயல்புநிலைதிரும்பும்.
பாதிக்கப்பட்டமக்களுக்குகட்சிபாகுபாடுஇல்லாமல்அனைவரும்மனிதாபிமானஅடிப்படையில்உதவிசெய்யவேண்டும். அதேபோல்நிவாரணப்பணிகளைமேற்கொள்ளவரும்அதிகாரிகளுக்கும்ஊழியர்களுக்கும்பொதுமக்கள்ஒத்துழைப்புஅளிக்கவேண்டும். அப்போதுதான்விரைவாகபணிகள்முடிந்துஇயல்புநிலைதிரும்பும் என தெரிவித்தார்.. 
புயலால்பாதிக்கப்பட்டஅனைவருக்கும்நிவாரணம்வழங்கப்படும். பாதிக்கப்பட்டபகுதிகளில்அனைத்துஅடிப்படைவசதிகளும்செய்துதரப்படும் என்று கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேரள வெள்ளத்தின் போது அங்கு எதிர்கட்சிகள் அளித்த ஒத்துழைப்பு போல் தமிழகத்தில் இல்லை என்றும், திமுக , அமமுக போன்ற எதிர்கட்சிகள் இதை அரசியலாக்குவதாகவும் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களிலும் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்.
