பரம வைரிகள் போல் செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமியும் டி.டி.வி.தினகரனும் நேற்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுன் நினைவு நாளையொட்டி நடத்தப்பட்ட அமைதி ஊர்வலத்தில் சமரசம் செய்து கொண்டு செயல்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கடந்தஅக்டோபர்மாதம்பசும்பொன்னில்நடைபெற்ற தேவர்ஜெயந்தி அஞ்சலிசெலுத்திய விழாவின்போது, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் அஞ்சலி செலுத்திவிட்டு சென்றபின் அங்கு வந்த தினகரன் தரப்பினர் ஜெயலலிதா படங்கள் இருக்கிறது என்பதைக் கூட பொருட்படுத்தாது எடப்பாடிஅணியினரின்பேனர்களைகிழித்து எறிந்தனர். இதற்காக தினகரன்உள்ளிட்டஅவரதுஆதரவாளர்கள் 100 பேர்மீதுவழக்குத்தொடரப்பட்டது.

இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜெயலலிதாவின் 2 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று நடைபெற்ற ஊர்வலத்தில்நடந்தநிகழ்வுகள்பலரையும்ஆச்சரியத்துக்குஆளாக்கியுள்ளன.

அண்ணாசாலையில்உள்ளஅண்ணாசிலையில்இருந்துகாலை 9.30 மணிக்குமுதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி அஞ்சலிசெலுத்துகிறார்என்றும்அதன்பின் 10 மணிக்குஅதேஇடத்தில்இருந்துதினகரன்ஊர்வலம்புறப்படுவதாகவும்அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர்வந்துபேரணிசென்றுஅஞ்சலிசெலுத்திமுடிக்கவே 12 மணிஆகிவிட்டது. அதுவரைகாத்திருந்தடிடிவிதினகரன்தரப்பினர். 12 மணிக்குமேல்மெரினாவுக்குவந்துஅஞ்சலிசெலுத்தினர்.

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்வந்துசென்றபிறகுதினகரன்அணியினர்தங்கள்கைகளில்பிளக்ஸ்பேனர்களைஎடுத்துவந்தனர். அவற்றைஎடப்பாடிதரப்புவைத்திருந்தபேனர்களின்மீதுசரியாகவைத்துகட்டினர்.

இருதரப்பினரின்பலபேனர்கள்சொல்லிவைத்தமாதிரிஒரேஅளவில்இருந்தது. எடப்பாடிஅணியினரின்பேனர்கள்மீதுதினகரன்அணியினர்தங்கள்பேனர்களைவைத்துகயிற்றால்கட்டும்போதுபோலீசாரும்இருந்தனர். ஆனால்யாரும்தினகரன்அணியினரைத்தடுக்கவில்லை. சாலையின்செண்டர் மீடியனில் நடப்பட்டிருந்தஅதிமுககொடிகளைஅப்படியேபிடுங்கிபடுக்கவைத்துவிட்டு, அமமுகவின்கொடிக்கம்பங்களைநட்டார்கள். இந்தவிவகாரத்திலும்இருதரப்பினருக்கும்எந்தமோதலும்நடக்கவில்லை.

இந்தஅளவுஅமைதியாகவும், இணக்கமாகவும்நடந்ததுஎப்படிஎன்றுவிசாரித்தபோது, “ பேனர்கள்வைப்பதிலும், அஞ்சலிசெலுத்தப்போகும்நேரத்திலும்சிறிதும்மோதல்வந்துவிடக்கூடாதுஎன்றுமுதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிமுந்தின நாள் இரவேநடுநிலையானஆட்கள் மூலமாகதினகரனுடன்சமரசம்பேசிவிட்டாராம்.

மற்றஎதில்வேண்டுமானாலும்மோதிக்கொள்ளலாம்ஆனால்ஜெயலலிதாவுக்குஅஞ்சலிசெலுத்தும்விஷயத்தில்பிரச்னைகள்என்றுவந்துவிடக்கூடாதுஎன்றுஇருதரப்பினருமேநினைத்ததால் இந்ததற்காலிகசமரசம்எட்டப்பட்டதாக தெரிகிறது.