சென்னையில் நடைபெற்ற இந்தியா சிமெண்ட்ஸ் மேலாண்மை இயக்குனர் என்.சீனிவாசனின் புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், திமுக தலைவர் ஸ்டாலினும் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டனர். பொது நிகழ்ச்சி ஒன்றில் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வது இதுதான் முதன் முறை என்று கூறப்படுகிறது.

சிமெண்டுஉற்பத்தியில்முன்னணிநிறுவனங்களில்ஒன்றாகவிளங்கும்இந்தியாசிமெண்ட்ஸ்நிறுவனத்தின் 72 ஆண்டுநீண்டவளர்ச்சிப்பாதைமற்றும்அதன்துணைத்தலைவரும், மேலாண்மைஇயக்குனருமானஎன்.சீனிவாசனின் 50 ஆண்டுகளுக்கானதொடர்பினையும், அவருடையதிறமைமிக்கநிர்வாகத்தால்ஏற்பட்டுள்ளவளர்ச்சிஆகியவற்றையும்பற்றிஎடுத்துக்கூறும்உயர்மதிப்புபுத்தகத்தின்வெளியீட்டுவிழாசென்னைதிருவல்லிக்கேணியில்உள்ளகலைவாணர்அரங்கத்தில்நேற்றுநடந்தது.

முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமிசிறப்புவிருந்தினராககலந்துகொண்டு, என்.சீனிவாசன்பற்றியஉயர்மதிப்புபுத்தகத்தைவெளியிட்டார். அதன்முதல்பிரதியைஇந்தியகிரிக்கெட்அணிவீரர்மகேந்திரசிங்டோனிபெற்றுக்கொண்டார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி , ஒருவர்முதலாளியாகஉயர்வதற்குமுன்சிறந்ததொழிலாளியாகபணியாற்றிஇருக்கவேண்டும். அப்படிபணியாற்றியவர்கள்தான்பிற்காலத்தில்ஒருசிறந்தமுதலாளியாகஉயரமுடியும்என்பதற்குஎன்.சீனிவாசனேமுன்னுதாரணம் என பாராட்டினார்.

விழாவில்அமைச்சர்கள்எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், டாக்டர்விஜயபாஸ்கர், தி.மு.. தலைவரும், சட்டமன்றஎதிர்க்கட்சிதலைவருமானமு..ஸ்டாலின், பொருளாளர்துரைமுருகன், மைத்ரேயன்எம்.பி., விடுதலைசிறுத்தைகள்கட்சிதலைவர்தொல்.திருமாவளவன்உள்படபலர்கலந்துகொண்டனர்.

எதிரும், புதிருமானஅரசியல்தலைவர்கள்பங்கேற்புபொதுவாகசட்டசபைகூட்டத்தில் மட்டுமே இருக்கும். அங்குதான் ஆளுங்கட்சிதலைவர்களும், எதிர்க்கட்சிதலைவர்களும்ஒன்றாகபங்கேற்பதுவழக்கம்.

ஆனால், அரசுநிகழ்ச்சிகளிலோ, தனியார்நிகழ்ச்சிகளிலோஅதுபோன்றகாட்சிகளைகாணமுடியாது. எதிரும், புதிருமானதலைவர்கள்சந்தித்துக்கொள்வதுஎன்பதுஎப்போதும்அரிதாகவேநடக்கும்.

அந்தவகையில், சென்னையில்நேற்றுநடைபெற்றஇந்தியாசிமெண்ட்ஸ்நிறுவனவிழாவில்முதலமைச்சரும், மு..ஸ்டாலினும்கலந்துகொண்டனர். ஆனால், எடப்பாடிபழனிசாமிமேடையில்அமர்ந்திருந்தார். மு..ஸ்டாலின்மேடைக்குமுன்பாகஇருந்தமுதல்வரிசையில்உட்கார்ந்திருந்தார். இருவரும்எதிரெதிரேஅமர்ந்திருந்தாலும், ஒருவரைஒருவர்கண்டுகொள்ளவில்லை.