அமைச்சர் விஜயபாஸ்கர் யாரையாவது காட்டிக் கொடுத்துவிடுவார் என்ற பயத்தினாலேயே அவருக்கு அ.தி.மு.கவில் அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என  தி.மு.க பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் கடந்த ஆண்டு ரெய்டு நடந்தது. அவரது துறையில் பணியுடங்களை நிரப்புவதற்கு பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் ஓராண்டாக கிடப்பில் போடப்பட்ட இந்தப் பிரச்சனை வருமான வரித்துறை மூலம் பூதாகரமாகியுள்ளது. அமைச்சர் விஜய பாஸ்கர் 20 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் இருப்பதாகவும், அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டது.

மேலும் குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர்ரின் வீட்டில் கடந்த வாரம் சிபிஐ ரெய்டு நடந்தது. இது தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இதையடுத்து விஜயபாஸ்கரை பதவி விலக வேண்டும் என இபிஎஸ் வற்புறுத்தியதாக கூறப்பட்டது.

ஆனால் 30 எம்எல்ஏக்களுடன் டி.டி.வி.தினகரனுடம் இணைந்து ஆட்சியைக் கவிழ்த்து விடுவேன் என முதலமைச்சரை அவர் மிரட்டியதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நடந்த.தி.மு.கூட்டத்தில்சுகாதாரத்துறைஅமைச்சர்விஜயபாஸ்கருக்கு.தி.மு.அமைப்புச்செயலாளர்பதவிவழங்கப்பட்டது. குட்காரெய்டுவழக்கில்சிக்கியஅவருக்குப்பதவிவழங்கப்பட்டதுவிமர்சனத்தைஉண்டாக்கியது.

இது குறிதது கோவைவிமானநிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசிய, தி.மு.பொருளாளர்துரைமுருகன், "மின்தடையேஇருக்காதுஎனஒருஅமைச்சர்சொல்கின்றார், மற்றொருஅமைச்சர்நிலக்கரிகேட்டுமத்தியஅரசுக்குக்கடிதம்அனுப்புகிறார்முதலில், அமைச்சர்கள்உட்கார்ந்துநாட்டின்மின்சாரநிலைமையைகலந்தாலோசித்தபின்புமக்களுக்குத்தெரிவிக்கவேண்டும் என்றார்.

.

சுகாதாரத்துறைஅமைச்சர்விஜயபாஸ்கருக்குகட்சிபதவிகொடுக்கவில்லைஎன்றால்யாரையாவதுகாட்டிக்கொடுத்துவிடுவார்என்றபயத்தால்அவருக்குகட்சியில்அமைப்புசெயலாளர்பதவிவழங்கப்பட்டுள்ளது எனவும் துரை முருகன் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.