பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இடத்தில் இருந்து ஆர்டர் செய்தால் வீடு தேடி வந்து மது விநியோகிக்கும் வகையிலான புதிய திட்டம் ஒன்றை மஹாராஷ்ட்ரா அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

தேசியகுற்றஆவணக்காப்பகம்வெளியிட்டுள்ளஓர்அறிக்கையில் , 2015-ம்ஆண்டில்நடந்தவிபத்துகளில் 1.5 சதவீதம்மதுஅருந்திவிட்டுவாகனம்இயக்கியதால்விபத்துநடந்துள்ளது. மதுஅருந்திவிட்டுவாகனம்இயக்குவதால், சராசரியாகநாள்ஒன்றுக்கு 8 பேர்உயிரிழக்கின்றனர்எனகுறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போல் மும்பையில்மட்டும்மதுஅருந்திவாகனம்இயக்கியதால்கடந்த 2015-ம்ஆண்டில் 84 பேர்இறந்துள்ளனர்.இந்நிலையில்பொதுமக்கள்ஆர்டர்செய்தால்வீடுதேடிவந்துமதுவிநியோகிக்கும்வகையிலானபுதியதிட்டம்ஒன்றைமகாராஷ்ட்ராஅரசுசெயல்படுத்தமுடிவு செய்துள்ளது.

பொதுவாகமதுஅருந்திவிட்டுவாகனம்இயக்கிவிபத்தில்சிக்குவோர்களின்எண்ணிக்கையைக்குறைக்கும்வகையில், இத்திட்டத்தைசெயல்படுத்தஅரசுதிட்டமிட்டுள்ளதாகதகவல்கள்வெளியாகியுள்ளது. .

இது குறித்து மாநிலஅரசின்கலால்வரித்துறைஅமைச்சர்சந்திரசேகர்பவான்குலேஅளித்துள்ளபேட்டியில்,இந்தத்திட்டத்தின்முக்கியநோக்கமேவிபத்துக்களைக்குறைப்பதுதான். இருசக்கரமற்றும்நான்குசக்கரவாகனம்இயக்குபவர்கள்மதுஅருந்திவிட்டுவாகனம்இயக்குவதால்விபத்தில்சிக்குகிறார்கள்.

ஆகவேமதுவகைகள்வீட்டிலேயேகுடித்தால், குடித்துவிட்டுவாகனம்ஓட்டுவதன்மூலம்உண்டாகும்விபத்துக்களைக்குறைக்கலாம்.அதேசமயம்மதுவகைகள்உற்பத்திசெய்யும்தொழிற்சாலைகளுக்குநாங்கள்கொண்டுவரும்திட்டம்மிகப்பெரியதிருப்புமுனையாகஅமையும். நாட்டிலேயேமுதன்முறையாகஇத்தகையதிட்டத்தைமகாராஷ்ட்ராஅரசுதான்செயல்படுத்த உள்ளது என தெரிவித்தார்.

மேலும் ஆன்-லைனில்காய்கறிகள், மளிகைபொருட்களைஆர்டர்செய்வதுபோல், இனிமேல்மதுவகைகளையும்ஆர்டர்செய்துமக்கள்பெறமுடியும். ஆனால்ஆர்டர்செய்யும்மக்களுக்குக்கண்டிப்பாகஆதார்கார்டுஇருக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்..

அத்துடன்விற்கப்படும்மதுபாட்டில்களில்ஜியோடாக்பொருத்தப்பட்டுஇருக்கும். இதனைக்கொண்டுபாட்டில்களைவாங்குவோர்யார், விற்போர்யார்எனத்தொடர்ந்துகண்காணிக்கமுடியும். இதன்மூலம்சட்டவிரோதமாகமதுவிற்பனையையும்தடுக்கமுடியும் என்றும் அமைச்சர்சந்திரசேகர்பவான்குலே தெரிவித்தார். .