பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மன்னிக்க கூடாது என்றும் அவரை மீண்டும் பிரதமராக விடக் கூடாது என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா காட்டமாக தெரிவித்துள்ளார்.
குஜராத்தின்ஜுனாகத்மாவட்டத்தில்வந்தலிஎன்றஇடத்தில்விவசாயிகள்கூட்டம்நடைபெற்றது. இந்தகூட்டத்தில்கலந்துகொண்டுபேசிய முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த்சின்ஹா , இந்தஅரசாங்கம்அனைத்துமுனைகளிலும்தோல்வியடைந்து விட்டதாக குற்றம்சாட்டினார்.

மோடி ஆட்சியில் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், தலித்துகள் என எல்லோரும்பாதிக்கப்பட்டுள்ளனர். வெட்டி ஸ்லோகன்களை மட்டுமே பாஜகவினர் கூறி வருகின்றனர். எதிர்வரும் தேர்தல்தான்இந்தஅரசாங்கத்தைதூக்கிஎறியஒரேவழி என்றும் அவர் தெரிவித்தார். .

2014-ல்நடந்த பொதுத் தேர்தல்களுக்குமுன்னரேவாக்குறுதிகளைஅளித்தபோதுபி.ஜே.பி.யில்ஒருஅங்கமாகஇருந்ததால்நான்உங்களிடம்மன்னிப்புக்கேட்கவிரும்புகிறேன் என்றும் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.
