போரில் எதிரியை வெல்ல இரண்டு வழிகள். ஒன்று எதிரியை விட நாம் பலமாக இருக்க வேண்டும். இரண்டு, நம்மோடு சண்டை செய்ய முடியாத அளவுக்கு எதிரியை முடக்க வேண்டும். தேர்தல் அரசியலுக்கும் இதே யுக்திகள்தான்..
போரில்எதிரியைவெல்லஇரண்டுவழிகள். ஒன்றுஎதிரியைவிடநாம்பலமாகஇருக்கவேண்டும். இரண்டு, நம்மோடுசண்டைசெய்யமுடியாதஅளவுக்குஎதிரியைமுடக்கவேண்டும். போருக்குமட்டுமல்லதேர்தல்அரசியலுக்கும்இதேயுக்திகள்தான்பொருந்தும். இந்தஇரண்டுசாய்ஸ்களில்இரண்டாவதைபயன்படுத்திதான்அ.தி.மு.க.வைசாய்க்கஸ்கெட்ச்போட்டிருக்கிறதுதி.மு.க.
ரியலி?..... ஆமா!
அதாவதுகடந்தசட்டமன்றதேர்தலின்போதுஆளுங்கட்சிக்குஎதிராகஎதிர்ப்பலைஎதுவும்வெளியேதெரியவில்லை. அதனால் ‘மீண்டும்கழகஆட்சி! ஹாட்ரிக்அடிக்கப்போறோம்!’ என்றுகுஷியாகவேகாணப்பட்டனர்அ.தி.மு.க.வினர். ஆனால் ‘ஆட்சிமாறுவதுஉறுதி, நாம்வெல்வதுநிச்சயம்!’ என்றுமிகமிகஉறுதியானநம்பிக்கையோடுஇருந்தார்ஸ்டாலின். அவரதுநம்பிக்கைவென்றது.
ஆம், ‘தி.மு.க. வெல்லாது! இல்லையென்றால்மார்ஜினில்வென்றுகூட்டணிஆட்சிஅமையும்’ என்றுஅ.தி.மு.க. நடுநிலையாளர்களும், அரசியல்விமர்சகர்களும்கூறியகணிப்பைஎல்லாம்பொய்யாக்கிவிட்டுஅதிரிபுதிரியாக, அதிலும்முரட்டுமெஜாரிட்டியுடன்ஆட்சிஅமைத்ததுதி.மு.க. ஆகதன்எதிரியானஅ.தி.மு.க.வைவிடபலம்வாய்ந்தவன்நான்! எனதி.மு.க. நிரூபித்துவிட்டதாகவேபெருமிதப்படுகிறார்முதல்வர்.

அதேவேளையில்சமீபத்தில்நடந்த, விடுபட்டமாவட்டங்களுக்கானஊரகஉள்ளாட்சிதேர்தல்மற்றும்அதன்இடைத்தேர்தல்களிலும்அமோகமானவெற்றியைதி.மு.க. பதிவுசெய்திருக்கிறது. இந்நிலையில், கூடியவிரைவில்வரஇருக்கும்நகர்ப்புறஉள்ளாட்சிதேர்தலிலும்அ.தி.மு.க. அண்ட்கோவைஅமோகவெற்றியில்அடிச்சுதூக்கிடதிட்டம்போட்டுள்ளதுதி.மு.க. இதற்குஇரண்டாவதுயுக்தியைகையாளப்போகிறார்கள்.
அதன்படிஓ.பன்னீர்செல்வம், எடப்பாடிபழனிசாமிஉள்ளிட்டஅ.தி.மு.க. முக்கியஸ்தர்கள், மாஜிமந்திரிகள்யாருமேதேர்தல்பணிகளைசெய்யஇயலாதவண்ணம், அரசியல்வேலைகளில்மூழ்கிடாவண்ணம்அவர்களைபலவழக்குகளால்நெருக்கித்தள்ளிடும்முடிவுக்கு ஆளும் கட்சி அதிகாரமையங்கள்வந்துள்ளனஎன்றுதகவல்.
அரசுவேலைவாங்கித்தருவதாகசொல்லிபணம்வசூலித்துஏமாற்றிவிட்டார்எனும்புகாரில்ஏற்கனவேமாஜிஆவின்அமைச்சர்ராஜேந்திர பாலாஜிசிறையில்இருக்கிறார். ஏற்கனவேமாஜிபோக்குவரத்துதுறைஅமைச்சர்விஜயபாஸ்கர், முன்னாள்உள்ளாட்சிதுறைஅமைச்சர்வேலுமணி, முன்னாள்மின்சாரம் மற்றும் டாஸ்மாக்அமைச்சர்தங்கமணி, மாஜிபத்திரப்பதிவுதுறைஅமைச்சர்வீரமணிஉள்ளிட்டசிலமாஜிஅமைச்சர்களின்வீடுகளில்ரெய்டுநடத்தப்பட்டுஆவணங்கள்கைப்பற்றபட்டுள்ளன.
கிடப்பில்இருக்கும்இவ்வழக்குகளைதுரிதமாககையிலெடுத்துவிரைவில்அடுத்தடுத்துஇவர்களைகைதுசெய்தல், தொடர்விசாரணைக்குஅழைத்தல்போன்றஅதிரடி அலைக்கழிப்புகளில்காவல்துறைஇறங்கப்போவதாகதகவல்கள்வந்துவிழுகின்றன.
என்னதான்அந்தகைதுகள் ‘இந்தாபாருநானும்ஜெயிலுக்குபோறேன்’ லெவல்ஃபார்மல்கைதுகளாக இருந்தாலும், அவர்களைதேர்தல்பணியைபார்க்கவிடாமல்முடக்குவதேதி.மு.க.வின்எண்ணமாம்.
ஓஹோ!
