மே மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்று வெளி வந்துள்ள கருத்துக் கணிப்பு முடிவுகள் வேறு வேறு ரிசல்ட்களை தந்தாலும் தமிழத்தில் திமுக கூட்டணி மட்டும் அனைத்து இடங்களையும் கைப்பற்றும் என்று எல்லா கருத்துக் கணிப்புகளும் கூறியுள்ளதால் இந்தியாவே திமுகவை திரும்பிப் பார்க்கிறது.
நாடாளுமன்றத் தேர்தல் ஜுரம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவு செய்யப்பட்டு விட்டது.
இந்நிலையில் அண்மையில் வட இந்திய தொலைக்காட்சிகள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தமிழகத்தில்அனைத்துதொகுதியிலும்திமுக - காங்கிரஸ்கூட்டணிதான்வெல்லும்என்றுதெரிவிக்கப்பட்டுஉள்ளது.

முதலில் கருத்துக் கணிப்பு வெளியிட்ட ரிபப்ளிக்டீவிதமிழகத்தில்பாஜகவின்தேசியஜனநாயககூட்டணிஒருதொகுதியில்கூடஜெ%யிக்காது என்றும், காங்கிரஸ் - திமுகவின்ஐக்கியமுற்போக்குகூட்டணிபுதுச்சேரி உட்பட 40 தொகுதிகளைவெல்லும்என்று தெரிவித்திருந்தது.
ஏபிபிசிவோட்டர்சர்வேயிலும்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகதான்40 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.,

இதே போல் இந்தியாடுடேகார்விஇன்சைட்ஸ்கருத்துகணிப்பின்படிதமிழகத்தைபொறுத்தவரை 40 இடங்களையும்திமுக - காங்கிரஸ்கூட்டணிதான்பெறும்என்றுதெரிவித்துள்ளது.
இதனிடையே நேற்று டைம்ஸ்நவ் - விஎம்ஆர்கருத்துகணிப்புவெளியாகிஉள்ளது. அதன்படிதமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களில் 36 இடங்களைதிமுக - காங்கிரஸ்கூட்டணிவெல்லும். அதிமுககூட்டணி 4 இடங்களைவெல்லும். பாஜகஅதிமுகவுடன்கூட்டணிவைத்தாலும்வைக்காவிட்டால்ஒருஇடங்களைகூடவெல்லாதுஎன்றும் குறிப்டப்பட்டிருந்தது.

இதையடுத்து தமிழகத்தில்திமுகமிகப் பெரியகட்சியாகஉருவெடுக்கும்என்பதுஉறுதியாகிறது. தமிழகம்மட்டுமில்லாமல்இந்தியாவிலேயேதிமுகஅனைவரும் திரும்பிப் பார்க்கும் ஒரு கட்சியாக உருவெடுத்துள்ளது. இதை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
