தமிழகத்தில் எந்தத் துறையிலும் தவறுகள் நடத்துள்ளதாக புகார் வரவில்லை என்றும் அரசைப் பொறுத்தவரை சிறப்பாக செயல்படுவதாகவும், கடந்த கால திமுக ஆட்சியில்  நடந்த தவறுகள் இனி ஒவ்வொன்றாக வெளியாகும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சேலம்வந்த, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விமானநிலையத்தில்செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது மேகதாதுஅணைகட்டக்கூடாதுஎன்பது, தமிழகஅரசின்நிலைப்பாடுஎன குறிப்பிட்ட அவர் கடும்குடிநீர்தட்டுப்பாடுஏற்பட்டபோது, தண்ணீர்இருப்புஇருந்தும், தமிழகத்துக்கு கர்நாடகாதண்ணீர் வழங்கவில்லை என குற்றச்சாட்டினார்.

பாலாறுஅணையில்ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவது குறித்து சட்டரீதியாகசந்திப்போம் என எடப்பாடி தெரிவித்தார்.. அமைச்சர்கள்மீது, புகார்எழுந்துள்ளதால் அவர்களை , குற்றவாளியாககருதமுடியாது என்றார்.

மக்களிடையே, .தி.மு.., செல்வாக்குஅதிகரிப்பதால், வேண்டுமென்றேதிட்டமிட்டு, தடைசெய்யமுயற்சிக்கின்றனர்அதுமுடியாததால், இப்படிகுற்றச்சாட்டைஎழுப்புகின்றனர் என கூறினார்.

தமிழகத்தில் எந்ததுறையிலும், தவறுநடந்துள்ளதாகபுகார்வரவில்லை. ஜெயலலிதாஆட்சியில், குற்றச்சாட்டுதெரிவித்ததும், ஆனால் நடவடிக்கைஎடுக்கவில்லைஎன்பதுஎனக்குதெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் தமிக அரசைபொறுத்தவரை, சிறப்பாகசெயல்படுகிறது என எடப்பாடி கூறினார்.

கடந்தகால, தி.மு.., ஆட்சியில், பல்வேறுகுற்றச்சாட்டுகள்உள்ளன.இனி, அவைவெளியேவரும் என்ற அவர் தேர்தலின்போது, கூட்டணிகுறித்துஅறிவிக்கப்படும் என்றார்.

பெட்ரோல்விலையில், மதிப்புகூட்டுவரியை, மத்தியஅரசுகுறைக்கவேண்டும். தமிழகத்தில், நிதிபற்றாக்குறையாகஉள்ளது. ஒவ்வொருதுறையிலும், நிதிஆதாரத்தைபெருக்கவேண்டியசூழல்உள்ளது என்றார்.

சி.பி.., ரெய்டுக்கு, மத்தியஅரசேகாரணம்எனகூறியது, தம்பிதுரையின் தனிப்பட்ட கருத்துஅது அரசின் கருத்துஇல்லைஎன தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதமிழகஅரசு, மத்தியஅரசோடுஇணக்கமானசூழலில்உள்ளது என தெரிவித்தார்.