திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைய வாய்ப்பு இருப்பதாகவும், காங்கிரசுடன்  மக்கள் நீதி மையம் கூட்டணி அமைக்கும் என்றும் தெரிவித்த நடிகர் கமல்ஹாசன், திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என திட்டவட்டமாக குறிப்பிட்டார். 

சேலத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் கமல்ஹாசன், தி.மு..வுடன்மக்கள்நீதிமய்யம்கூட்டணிஅமைக்காது என்றும், காங்கிரசுடன்கூட்டணிஅமைப்பதைமறுப்பதற்கில்லை என்றும் தெரிவித்தார்.. அதே நேரத்தில் தி.மு.-காங்கிரஸ்கூட்டணிஉடையக்கூடியவாய்ப்புஅதிகம் இருப்பதாகவும் தெரிவிததார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நாடாளுமன்றமக்களவைதேர்தலில்மக்கள்நீதிமய்யம்போட்டியிடும் என கூறிய கமல்ஹாசன், .தி.மு.. மற்றும்தி.மு..வைதமிழகஅரசியலில்இருந்துஅகற்றமக்கள்நீதிமய்யம்பாடுபடும் என்றும் .தி.மு..வையும், தி.மு.. வையும்மக்கள்நீதிமய்யம்சரிசமமாகத்தான்அணுகுகிறது என்றும் தெரிவித்தார்..

சபரிமலையில்பெண்கள்தரிசனம்செய்யஅனுமதிக்கப்படுவதன்மூலம், அங்குசெல்லும்அய்யப்பபக்தர்களின்எண்ணிக்கைஅதிகரிக்கும் அதனால் பெண்கள் அங்கு செல்வதை தடுக்கக் கூடாது என தெரிவித்தார்..

கல்லூரிகளில்அரசியல்பேசுவதுகுற்றமல்ல. மாணவர்களுக்குஅரசியல்விழிப்புணர்வுஇருக்கிறது. அனைத்துக்கட்சிகளும்கல்லூரிகளில்அரசியல்பேசினாலும்தவறில்லை.

ஆனால் கல்லூரிகளுக்குதமிழகஅரசுரகசியசுற்றறிக்கைஅனுப்பிஉள்ளது. அதில்நடிகர்களைஉள்ளேஅனுப்பாதீர்கள்என்றுகூறிஉள்ளது. அரசியல்பேசஅனுமதிக்காதீர்கள்என்றுஅரசாணைஅனுப்பிவிட்டு, மறுநாள்முதலமைச்சர் ஒருகல்லூரியில்அரசியல்பேசுகிறார் என குற்றம்சாட்டினார்.