சிறுநீர்த் தொற்று காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வழக்கமான பரிசோதனைக்குப் பின் அவர் வீடு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின்மறைவைத்தொடர்ந்துஅக்கட்சியின் தலைவராகமு.க.ஸ்டாலின்தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர், தொடர்பிரச்சாரங்கள்மற்றும்கட்சிப்பணிகளில்தீவிரமாகஈடுபட்டுவருகிறார். இந்தநிலையில், மு.க.ஸ்டாலின்அப்போலோமருத்துவமனையில்சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரகத்தொற்றுக்கானவழக்கமானபரிசோதனைக்காகஅப்போலோமருத்துவமனைக்குசென்றுள்ளார்.
.
அவருக்குடாக்டர்கள்சிகிச்சையளித்துவருகின்றனர்.ஸடாலினின்உடல்நிலைதிருப்திகரமாகஉள்ளது என்றும், வழக்கமானசிகிச்சைக்குபின், அவர்வீடுதிரும்புவார்' எனவும் அப்பல்லோமருத்துவமனைவட்டாரங்கள்தெரிவித்தன.
கடந்தவருடம், ஜூலைமாதம்இடதுகண்ணில்ஏற்பட்டகண்புரைபாதிப்பின்காரணமாககண்புரைஅறுவைச்சிகிச்சைமேற்கொண்டார்என்பதுகுறிப்பிடத்தக்கது.
