அது மெய்யோ! பொய்யோ! ஆனால்…தேர்தல் வந்தால், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை தமிழகத்தில் சர்வசாதாரண நடைமுறையாக்கியது தி.மு.க தான் எனும் ஒரு விமர்சனம் இருக்கிறது.

அதுமெய்யோ! பொய்யோ! ஆனால்தேர்தல்வந்தால், ஓட்டுக்குபணம்கொடுக்கும்கலாசாரத்தைதமிழகத்தில்சர்வசாதாரணநடைமுறையாக்கியதுதி.மு.தான்எனும்ஒருவிமர்சனம்இருக்கிறது. கருணாநிதியின்மூத்தமகன்அழகிரி, தென்மண்டலஅமைப்புசெயலாளராகஇருந்தபோது, திருமங்கலம்தொகுதியில்ஒருஇடைத்தேர்தல்நடந்தபோதுதி.மு..வினர்வாக்குக்குபணத்தைஅள்ளிவிட்டதாகபெரும்பரபரப்புஉருவானது. பத்திரிக்கைகளும், மீடியாக்களூம்மாய்ந்துமாய்ந்துஅதைபேசினர். அதிலிருந்துதான்ஓட்டுக்குபணம்கொடுப்பதைதிருமங்கலம்ஃபார்மூலாஎன்றுகுறிப்பிடதுவங்கினர்.

அப்படியானால், மற்றகட்சிகள்ஓட்டுக்குபணமேகொடுக்காதஅளவுக்குஅவ்வளவுஒழுக்கசீலர்களா? என்றுநீங்கள்மலைக்கவேண்டாம். எல்லோரும்ஒரேகுட்டையில்ஊறிக்கொண்டிருப்பவர்களே.

ஆகஏற்கனவேஇப்படியொருபெயரினைதி.மு.. எடுத்துவைத்திருக்கும்நிலையில், இப்போதுஉள்ளாட்சிதேர்தலில்நிற்கமுயற்சிக்கும்சொந்தகட்சிநபர்களிடம்எவ்வளவுசெலவுபண்ணுவ?’ என்றுநேர்காணலில்கேட்கிறார்கள். அப்பகட்சிவிசுவாசம், நீண்டநாள்கழகபணி, கடும்உழைப்பு, கட்சிக்காககைதானது.. இதெல்லாம்விஷயமேஇல்லையா. காசுநிறையஇருந்தால், நேற்றுகட்சிக்குவந்தவருக்கும்சீட்கொடுத்துடுவாங்களா? சரி, பணத்தைபார்த்துஇவங்கசீட்கொடுக்கட்டும். ஆனால்பணத்தைமட்டுமாநம்பிமக்கள்ஓட்டுபோடுவாங்க? ஒருதப்பானபணக்காரனுக்குதி.மு.. சீட்கொடுத்தால், அவன்கொடுக்கும்பணத்தைவாங்கிட்டு, அவரைவிடநல்லநபரானஎதிர்க்கட்சிவேட்பாளரைதேர்வுசெய்யமாட்டாங்களாஎன்ன! இப்படியேபலஇடங்களில்நடந்தால், நட்டம்யாருக்கு? ஏன்தி.மு.. இப்படிபோய்க்கொண்டிருக்கிறது?” என்றுவிமர்சனங்கள்கொதிக்கின்றன.

இதுஏதோமேம்போக்கானவிமர்சனங்கள்இல்லை. இதைநிரூபிக்கும்வகையில்சிலஉதாரணங்களும்வெளியாகியுள்ளன. சமீபத்தில்அறிவாலயத்தில்சென்னையில் உள்ளமாநகராட்சிமற்றுநகராட்சிஉள்ளிட்டபலநிர்வாகஅமைப்புகளில்கவுன்சிலர்பதவிக்குபோட்டியிடவிருப்பமனுகொடுத்துள்ளோருக்கானநேர்காணல்நடந்திருக்கிறது. அப்போதுநேர்காணலுக்குஉட்கார்ந்தஒவ்வொருவரிடமும், “உன்வார்டுலஎவ்வளவுபாசெலவுபண்ணுவ? எவ்வளவுஉன்னாலசெலவுபண்ணமுடியும்?” என்று கேட்கப்பட்டதாம். குறிப்பாகசென்னைமாநகராட்சியில்கவுன்சிலர்பதவிக்குப்போட்டியிடும்தி.மு..வினர்தங்கள்வார்டில்ரெண்டுகோடிரூபாய்வரைசெலவுபண்ணும்திறன்இருந்தால்மட்டுமேசீட்வாய்ப்புஎனும்சூழல்உருவாகியுள்ளதாம். நேர்காணலில்கலந்துகொண்டபலர்இதைவெளியில்உறுதிசெய்துள்ளனர்.

நேர்காணலைநடத்தும்கட்சிநிர்வாகிகளும்ஆமா, சீட்கேட்கும்நபர்களிடம்எம்மாம்பணம்செலவுபண்ணுவே!?’ன்னுகேட்கத்தான்செய்றோம். அதுக்குஇன்னாஇப்ப?” என்றுகெத்தாகபதில்சொல்கிறார்கள்.

பணசெல்வாக்கைபார்த்துதான்ஆளுங்கட்சியானதி.மு..வில்வேட்பாளர்களைநிர்ணயிக்கிறார்கள்எனும்விமர்சனம்பற்றிபேசும்அதன்செய்திதொடர்பாளரானடி.கே.எஸ். இளங்கோவன்,என்னாங்கபண்றது? பத்துவருஷமா.தி.மு..காரங்கதமிழகத்தில்எல்லாவிஷயங்களையும்கெடுத்துவெச்சிருக்காங்க. எந்ததேர்தலானாலும்பணம்என்பதுதவிர்க்கமுடியாதசக்தியாகிவிட்டது. முறைகேடானவழியில்பணத்தைசம்பாதித்துவைத்திருக்கும்.தி.மு.. வேட்பாளர்கள், தேர்தல்வந்தாலேபணத்தைவாரிஇறைக்கிறார்கள். எனவே.தி.மு..வைவீழ்த்தமக்கள்சக்தியோடுசேர்த்துபணமும்தேவைப்படுகிறது. அதனால்தான்அந்தகேள்வியைஎங்கள்கட்சியின்சிலநேர்காணல்களில்கேட்டிருக்கலாம். மற்றபடி, மக்கள்செல்வாக்குஉள்ளநபரைத்தான்தலைமை, வேட்பாளர்களாகநிறுத்தும்.” என்றிருக்கிறார்.

நீங்கசொன்னகடைசிவரியைநம்பிட்டோமுங்க!