அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில்தான் தொகுதி ஒதுக்கீடு செய்ய முடியும் என திமுக கறரராக சொல்லிவிட்டதால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ந்து போயுள்ளனர். ஆனால் காங்கிரஸ் மேலிடம் இதற்கு சம்மதம் தெரிவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தி.மு.க.,வுடனானகாங்கிரசின்கூட்டணிபேச்சுவார்த்தை, இன்னும்அதிகாரப்பூர்வமாகவெளிச்சத்துக்குவரவில்லை. ஆனாலும், இதுகுறித்ததிரைமறைவுபேச்சு, இறுதிக்கட்டத்தில்உள்ளது. 'இம்முறைநாங்கள்அதிகதொகுதிகளில்போட்டியிடப்போவதால், ஒற்றைஇலக்கத்தில்தான்உங்களுக்குதொகுதிகளைஒதுக்கமுடியும்' என, தி.மு.க., தரப்பு, தெளிவாககூறிவிட்டது

இதனால்தான், தி.மு.க.,வுக்குமாற்றாக, சிலயோசனைகளை, தமிழககாங்கிரஸ்தலைமை முன்வைத்ததாக கூறப்படுகிறது. டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என திருநாவுக்கரசர் உள்ளிட்ட சிலர் ஆலோசனை கூறியதாக தெரிகிறது.
ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத காங்கிரஸ்மேலிடம் திமுகவுடன்தான் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளது. இந்நிலையில்தி.மு.க., தலைமையின்மிகமுக்கியஉறவினர், அண்மையில் டெல்லியில் முகாமிட்டிருந்தார். அப்போது, அகமதுபடேல்உள்ளிட்டமூத்ததலைவர்களுடன்நடந்தபேச்சில், சிலவிஷயங்கள்தெளிவுபடுத்தப்பட்டன.
டெல்லியில் ஆட்சி அமைக்க நாங்கள் எதுவும் போட்டியிடப்போதில்லைஅதனால் திமுகவின் வெற்றி எப்படியும் காங்கிரஸ் கட்சிக்கு பயன்படத்தான் போகிறது என்பதை திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, தொகுதிகளின்எண்ணிக்கையைபார்க்கவேண்டாம். வெற்றிதான்முக்கியம்' என, தி.மு.க., தரப்பில்சுட்டிகாட்டப்பட்டது. தமிழகத்தில், தொகுதிஎண்ணிக்கையைகாட்டிலும், கூட்டணியாரோடுஎன்பதுதான்முக்கியம்என, சோனியாமட்டுமல்லாது, அகமதுபடேல், குலாம்நபிஆசாத்போன்றமூத்ததலைவர்களும்உறுதியாகஇருந்தனர்.
இந்தநேரத்தில், பரிசோதனைமுயற்சிகள்வேண்டாம். ஓட்டுவங்கி, உள்கட்டமைப்புஎனஎல்லாவகையிலும், ஏற்கனவேநிரூபணம்ஆனகட்சி, தி.மு.க., தான். மேலும், 2019 தேர்தலில், பா.ஜ.,வுக்குஎதிராகபிரமாண்டகூட்டணியைஏற்படுத்துவோம்எனகூறினாலும், சமீபத்தியபலநிகழ்வுகள், அதற்குநேர்எதிராகஉள்ளன.

தேசியவாத, காங்., பகுஜன்சமாஜ், சமாஜ்வாதி, இடதுசாரிஆகியகட்சிகள், ஐந்துமாநிலசட்டசபைதேர்தல்களில், கூட்டணிஅமைக்கமறுத்துவிட்டன. இதுபோன்றநெருக்கடியானசூழ்நிலையில், தி.மு.க.,வையும்இழந்தால், தேசியஅளவில், காங்கிரசின்மீதானஇமேஜ், இன்னும்மோசமாகும்என காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கிறார்கள்.
எனவே, இழுபறியைமேலும்நீட்டிக்காமல், தி.மு.க., தரும்தொகுதிகளைபெற்று, இதேகூட்டணியில்போட்டியிடலாம்; மற்றவற்றைபிறகுபார்த்துக்கொள்ளலாம்என்றநிலைக்கு, காங்கிரஸ்மேலிடம்வந்துவிட்டது.
