டெல்லியில் நேற்று சோனியா - ஸ்டாலின் சந்திப்பின் போது, தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40 நாடாளுமன்றத் தொகுதிகளில், திமுகவுக்கு, 25 என்றும் காங்கிரஸ் கட்சி , மற்றும் அதனுடன் சேரும் கட்சிகளுக்கு, 15 தொகுதிகள் என்றும் ஒதுக்க பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் 16 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை காங்கிரஸ் கட்சியின் மத்த தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார். இதற்கான அழைப்பிதழை ஸ்டாலின் டெல்லிக்கு சென்று சோனியாவிடம் நேரடியாக வழங்கினார். இதையடுத்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்படவுள்ள கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அவர்களிடைபே பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இது தொடர்பாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் நிர்வாகிகள் பல சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

தேசியஅளவில், காங்கிரஸ்தலைமையிலும், மாநிலஅளவில்திமுகவுடனும் கூட்டணிஅமைப்பதுகுறித்து, சோனியா - ஸ்டாலின்சந்திப்பின்போது, விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில்உள்ள, 39 தொகுதிகளில், தி.மு.., - முஸ்லிம்லீக்கட்சியும்சேர்த்து, 25 தொகுதிகளில்போட்டியிடும்என, ராகுலிடம், ஸ்டாலின்தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிஉட்பட, 15 தொகுதிகளைகாங்கிரசுக்குஒதுக்க, தி.மு.., முன்வந்துள்ளது.இதில், எட்டுமுதல், 10 தொகுதிகளைகாங்கிரஸ்எடுத்துக்கொள்ளவும், மீதமுள்ளவற்றை, கூட்டணிகட்சிகளுக்குஉள்ஒதுக்கீடாகஅளிக்கவும், கட்சிமேலிடம்திட்டமிட்டுள்ளது.

காங்கிரசிற்குகூடுதலாகசிலதொகுதிகளைராகுல்கேட்டபோது, குறுக்கிட்டஸ்டாலின், 'தி.மு..,வின்நட்புகட்சியாகஉள்ளகம்யூனிஸ்ட்கட்சிகள், .தி.மு..,விற்கானதொகுதிகளை, நாங்கள்உள்ஒதுக்கீடுவழங்கிக்கொள்கிறோம். 'எனவே, எங்களிடம்கூடுதல்தொகுதிகளைஎதிர்பார்க்கவேண்டாம்' என, கூறியுள்ளார்.


தேசியஅளவில், காங்கிரஸ்தலைமையிலானகூட்டணியில், திமுகஇடம்பெற்றுவிட்டதை, இந்தசந்திப்புஉறுதிசெய்துஉள்ளது. இந்தசந்திப்பைமுன்னுதாரணமாகஏற்று, மற்றமாநிலகட்சிகளும், காங்கிரசுடன், கூட்டணியைஉறுதிசெய்யவேண்டியநிர்ப்பந்தம்ஏற்பட்டுள்ளது.

'
தி.மு.., - காங்., கூட்டணி
உறுதிசெய்யப்படுவதால், மற்றமாநிலகட்சிகளால், மூன்றாவதுஅணிஉருவாக்கமுடியாது' என, தி.மு.., மகளிரணிசெயலர், கனிமொழிகூறியுள்ளார்.இதையடுத்து திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டணி குறித்த பேச்ச வார்த்தைக்கு ஸ்டாலின் சோனியா சந்திப்பு ஒரு உத்வேகமாக அமையும் என்கின்றனர் அரசிய்ல் நோக்கர்கள்