டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் கருணாஸ், ரத்னசபாபதி, கலைச் செல்வன் மற்றும் பிரபு ஆகிய நான்கு பேரையும் தகுதி நீக்கம் செய்வது குறித்து தனபால் விரைவில் முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

முதலமைச்ச்ர் எடப்பாடிபழனிசாமியைஎதிர்த்துகவர்னரிடம்மனுகொடுத்ததினகரன் ஆதரவு 18 .தி.மு.. எம்.எல்..க்களைசபாநாயகர்தனபால்தகுதிநீக்கம்செய்துநடவடிக்கைஎடுத்தார். இந்ததகுதிநீக்கநடவடிக்கைசரியானதுதான்என்றுசென்னைஉயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பளித்தார். இதையடுத்து அந்த 18 எம்எல்ஏக்களும் தங்களது பதவியை இழந்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஏற்கனவே தமிழகசட்டப் பேரவையில் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தற்போது இந்த 18 எம்எல்ஏக்கள் பதவி இழந்துள்ளதால் ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் 20 தொகுதிகள்காலிஇடங்களாகஉள்ளன.



இந்த 20 தொகுதிகளுக்கும்அரசியலமைப்புசட்டப்படிஅடுத்த 6 மாதத்துக்குள்இடைத்தேர்தல்நடத்தப்படவேண்டும். அந்த 20 தொகுதிகளின்தேர்தல்முடிவுகள்எப்படிஇருக்கும்? அதன்தொடர்ச்சியாகதமிழகஅரசியலில்அடுத்துஎன்னநடக்கும்என்றஎதிர்பார்ப்புஅனைவரிடமும்எழுந்துள்ளது.


இந்நிலையில் டி.டி.வி.தினகரனுக்குஆதரவாகஉள்ளமேலும் 4 எம்.எல்..க்களின்பதவியைபறிக்க சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


தற்போது தினகரனின் கூடவே உள்ள எம்.எல்..க்கள்ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன்மற்றும்கருணாஸ்ஆகிய அந்த 4 எம்.எல்..க்களையும் தகுதி நீக்கம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருடன் சபாநாயகர் தனபால் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

முக்குலத்தோர்புலிப்படைஅமைப்பின் தலைவரானகருணாஸ்இரட்டைஇலைசின்னத்தில்போட்டியிட்டுவெற்றிபெற்றதால், அவர் அதிமுக கட்சி விதிகளுக்குஉட்பட்டுநடக்கவேண்டியவராகஉள்ளார். எனவேஅவர்மீதுகட்சிவிதிமீறல்படிநடவடிக்கைஎடுக்கமுடியும்.

மற்றபடி அதிமுக எம்.எல்..க்களான ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன்மூன்றுபேரும்டி.டி.வி.தினகரனுக்குவெளிப்படையாகஆதரவுதெரிவித்துள்ளனர். அதனால் இந்த 4 பேரையும் தகுதி நீக்கம் செய்ய முடியும் என தனபால் நினைக்கிறார்.

இதையடுத்து 4 எம்.எல்..க்களும்அதிமுககட்சிவிதிகளைமுழுமையாகமீறியுள்ளனர்என்றும், எனவேஉங்கள்மீதுஏன்நடவடிக்கைஎடுக்கக்கூடாது?” என்றுவிளக்கம்கேட்டுநோட்டீசுஅனுப்ப சபாநாயகர் தனபால் ரெடியாகி வருகிறார்.

இந்த  4 எம்.எல்..க்கள்தகுதிநீக்கம்செய்யப்பட்டால்சட்டசபையில்எம்.எல்..க்களின்எண்ணிக்கை 210 ஆககுறையும்.அந்தநிலையில்.தி.மு.., தனக்குஇருக்கும்மெஜாரிட்டியைநிரூபித்துகாட்ட 106 எம்.எல்.ஏக்கள்இருந்தாலேபோதும். எடப்பாடிபழனிசாமியை 110 எம்.எல்..க்கள்ஆதரிப்பதால்சற்றுஅதிகபெரும்பான்மையுடன்அவர்ஆட்சியைநடத்தமுடியும். எனவேநடிகர்கருணாஸ்உள்பட 4 பேரின்எம்.எல்.. பதவிபறிக்கப்படுவதுஉறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து , திருவாடானை, அறந்தாங்கி, விருத்தாசலம், கள்ளக்குறிச்சிஆகிய 4 தொகுதிகளும்காலிஇடங்களாகஅறிவிக்கப்படும். அந்த 4 தொகுதிகளுக்குதனியாகஇடைத்தேர்தல்நடத்தப்படும் என தெரிகிறது.