டி.டி.வி.தினகரனை ஆதரிக்கும் கருணாஸ், ரத்னசபாபதி, கலைச் செல்வன் மற்றும் பிரபு ஆகிய நான்கு பேரையும் தகுதி நீக்கம் செய்வது குறித்து தனபால் விரைவில் முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

முதலமைச்ச்ர் எடப்பாடிபழனிசாமியைஎதிர்த்துகவர்னரிடம்மனுகொடுத்ததினகரன் ஆதரவு 18 .தி.மு.. எம்.எல்..க்களைசபாநாயகர்தனபால்தகுதிநீக்கம்செய்துநடவடிக்கைஎடுத்தார். இந்ததகுதிநீக்கநடவடிக்கைசரியானதுதான்என்றுசென்னைஉயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பளித்தார். இதையடுத்து அந்த 18 எம்எல்ஏக்களும் தங்களது பதவியை இழந்துள்ளனர்.

ஏற்கனவே தமிழகசட்டப் பேரவையில் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தற்போது இந்த 18 எம்எல்ஏக்கள் பதவி இழந்துள்ளதால் ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் 20 தொகுதிகள்காலிஇடங்களாகஉள்ளன.



இந்த 20 தொகுதிகளுக்கும்அரசியலமைப்புசட்டப்படிஅடுத்த 6 மாதத்துக்குள்இடைத்தேர்தல்நடத்தப்படவேண்டும். அந்த 20 தொகுதிகளின்தேர்தல்முடிவுகள்எப்படிஇருக்கும்? அதன்தொடர்ச்சியாகதமிழகஅரசியலில்அடுத்துஎன்னநடக்கும்என்றஎதிர்பார்ப்புஅனைவரிடமும்எழுந்துள்ளது.


இந்நிலையில் டி.டி.வி.தினகரனுக்குஆதரவாகஉள்ளமேலும் 4 எம்.எல்..க்களின்பதவியைபறிக்க சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


தற்போது தினகரனின் கூடவே உள்ள எம்.எல்..க்கள்ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன்மற்றும்கருணாஸ்ஆகிய அந்த 4 எம்.எல்..க்களையும் தகுதி நீக்கம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருடன் சபாநாயகர் தனபால் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

முக்குலத்தோர்புலிப்படைஅமைப்பின் தலைவரானகருணாஸ்இரட்டைஇலைசின்னத்தில்போட்டியிட்டுவெற்றிபெற்றதால், அவர் அதிமுக கட்சி விதிகளுக்குஉட்பட்டுநடக்கவேண்டியவராகஉள்ளார். எனவேஅவர்மீதுகட்சிவிதிமீறல்படிநடவடிக்கைஎடுக்கமுடியும்.

மற்றபடி அதிமுக எம்.எல்..க்களான ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன்மூன்றுபேரும்டி.டி.வி.தினகரனுக்குவெளிப்படையாகஆதரவுதெரிவித்துள்ளனர். அதனால் இந்த 4 பேரையும் தகுதி நீக்கம் செய்ய முடியும் என தனபால் நினைக்கிறார்.

இதையடுத்து 4 எம்.எல்..க்களும்அதிமுககட்சிவிதிகளைமுழுமையாகமீறியுள்ளனர்என்றும், எனவேஉங்கள்மீதுஏன்நடவடிக்கைஎடுக்கக்கூடாது?” என்றுவிளக்கம்கேட்டுநோட்டீசுஅனுப்ப சபாநாயகர் தனபால் ரெடியாகி வருகிறார்.

இந்த  4 எம்.எல்..க்கள்தகுதிநீக்கம்செய்யப்பட்டால்சட்டசபையில்எம்.எல்..க்களின்எண்ணிக்கை 210 ஆககுறையும்.அந்தநிலையில்.தி.மு.., தனக்குஇருக்கும்மெஜாரிட்டியைநிரூபித்துகாட்ட 106 எம்.எல்.ஏக்கள்இருந்தாலேபோதும். எடப்பாடிபழனிசாமியை 110 எம்.எல்..க்கள்ஆதரிப்பதால்சற்றுஅதிகபெரும்பான்மையுடன்அவர்ஆட்சியைநடத்தமுடியும். எனவேநடிகர்கருணாஸ்உள்பட 4 பேரின்எம்.எல்.. பதவிபறிக்கப்படுவதுஉறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து , திருவாடானை, அறந்தாங்கி, விருத்தாசலம், கள்ளக்குறிச்சிஆகிய 4 தொகுதிகளும்காலிஇடங்களாகஅறிவிக்கப்படும். அந்த 4 தொகுதிகளுக்குதனியாகஇடைத்தேர்தல்நடத்தப்படும் என தெரிகிறது.