Deepak Confusion about jayalalithaa poes garden house
ஜெயலலிதாஉயிரோடுஇருந்தபோதுபோயஸ்கார்டன்பக்கம்சிறகடிக்கசிட்டுக்குருவிகூடதயங்கும். ஆனால்அவர்மறைந்தபிறகுரெய்டு, அளவீடு, நினைவில்லமாக்கமுயற்சி, உரிமைகோரும்புரட்சிஎன்றுஆளாளுக்குவெச்சுசெய்கிறார்கள்அந்தவீட்டை.
வேதாநிலையத்தைநினைவில்லமாக்கும்அத்தனைமுயற்சியிலும்அரசுத்துறைஇறங்கியிருக்கும்நிலையில், ஜெயலலிதாவின்அண்ணன்மகனும், தீபாவின்சகோதரருமாகியதீபக், இந்தவிவகாரம்குறித்துதிருவாய்மலர்ந்திருக்கிறார்.
தெளிவாய்சொல்வதென்றால்கன்னாபின்னாவெனகன்பீஸ்ஆகிபேசியிருக்கிறார்என்றுதான்சொல்லவேண்டும். அதாவதுஅவர் “எவ்வளவோசொத்துக்களைஎங்கஅத்தைசம்பாதிச்சாங்க. அதையெல்லாம்நாங்ககேட்கலை. ஆனால்இந்தபோயஸ்வீடானதுபாட்டிசந்தியாவின்வழியேஎங்கஅத்தைக்குவந்தது. அதைத்தான்கோருகிறோம்.
எங்கள்சொத்தைநினைவில்லமாகமாற்றும்நடவடிக்கையைஎங்களிடம்ஆலோசித்துஎடுப்பதுஉட்படஅனைத்துசட்டநடவடிக்கையையும்பின்பற்றுங்கள்எனகேட்கிறோம். ஆனால்அப்படிபின்பற்றப்படுவதில்லை.
இந்தவிஷயத்தில்தீபாஏற்கனவேஒருவழக்குபோட்டுள்ளார். இந்நிலையில், அந்தசொத்துக்குநாங்கள்தான்வாரிசுஎனஅறிவிக்ககேட்டுநானும்தீபாவும்சேர்ந்துஒருவழக்கைதாக்கல்செய்யஉள்ளோம்.” என்றுஉரிமையைஉளியடித்துஅழுத்தம்காட்டிபேசியவர்பின்,
”அந்தவீட்டைநினைவுஇல்லமாகஅரசாங்கம்மாற்றினால்சம்மதம்தான். ஆனால்அதில்சட்டநடைமுறைகளைபின்பற்றவேண்டும்.” என்றுசொல்லிஅத்தனைபேரையும்தலைசுற்றவைத்துள்ளார்.
பாவம்தீபக்! அவரேகன்பீஸ்ஆயிட்டார்போலிருக்குது.
