மாட்டுச்சாணம், சிறுநீரில் தயாரிக்கப்பட்ட சோப்பு, ஷாம்பு, பற்பசை விற்பனையில் ஈடுபட ஆர்எஸ்எஸ் முடிவு செய்துள்ளது.
ஆர்எஸ்எஸ்அமைப்பின்சார்பில்மதுராவில் ‘தீனதயாள்தாம்’ என்றமருந்தகம்நடத்தப்பட்டுவருகிறது. இந்தஆர்எஸ்எஸ்மருந்தகம்மூலமாக, பசுமாட்டின்சாணத்தில்இருந்து செய்யப்பட்டகுளியல்சோப்புகள், ஷாம்புகள், முகத்திற்கானகிரீம், சிறுநீரில்தயாரிக்கப்பட்டஜூஸ், ஜாம், டூத்பேஸ்ட்ஆகியவற்றைதயாரித்துவிற்பதெனஆர்எஸ்எஸ்முடிவுசெய்துள்ளது.

இந்தப்பொருட்களைஅக்டோபர்மாதத்தில்இருந்துஅமேசான்ஆன்-லைன்நிறுவனம்மூலம்பெற்றுக்கொள்ளலாம்என்றுஆர்எஸ்எஸ்செய்தித்தொடர்பாளர்அருண்குமார்கூறியுள்ளார்.
இவைமட்டுமன்றி, பிரதமர்மோடிஅணியும்குர்தாபோன்றஆடைகள், உத்தரப்பிரதேசசாமியார்முதலமைச்சர் ஆதித்யநாத்அணியும்ஜிப்பாபோன்றஆடைகளும் ‘தீனதயாள்தாம்’ மூலம்விற்கப்படஉள்ளதாகஅவர்தெரிவித்துள்ளார். மேலும், மோடி, ஆதித்யநாத்ஏற்கெனவேபயன்படுத்தியதுணிகள்மற்றும்கர்சீப்புக்களும்விற்பனைக்குவைக்கப்படும்என்றுகூறப்பட்டுள்ளது.

முதற்கட்டமாகஒவ்வொருமாதமும்மருந்துப்பொருட்களைரூ. 1 லட்சத்துக்கும், ஆடைகளைரூ. 3 லட்சத்துக்கும்விற்பனைசெய்யஇலக்குநிர்ணயித்துள்ளதாககூறியுள்ளஅருண்குமார்,இதன்மூலம்உள்நாட்டுமக்களுக்குஅதிகமானவேலைவாய்ப்புகிடைக்கும்என்றுதெரிவித்துள்ளார்.
தீனதயாள்தாம்’ மருந்தகத்தின் செயலாளர்மணிஷ்குப்தாஅளித்துள்ளபேட்டியில், பசுவின்சிறுநீர் மற்றும்சாணத்தைமூலப்பொருட்களாகவைத்துபல்வேறுமருந்துப்பொருட்களைதயாரித்துள்ளதாகவும், நீரழிவுநோயாளிகளுக்கானமருந்து, உடல்பருமனைக்குறைக்கும்மருந்துகள், சோப்பு, ஷாம்பு,பற்பசை, முகம்சுத்தம்செய்யும்கிரீம், ஊதுபத்திபோன்றவையும்கூடதயாரிக்கப்பட்டுஇருப்பதாகவும்குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தபுதியதொழிலுக்காக, பல்வேறுஇடங்களில்இருந்துபசுமாட்டின்சிறுநீர், சாணத்தைச்சேகரித்துவருவதாகவும், தங்கள்நிறுவனத்திற்குச்சொந்தமாகவே 90 பசுக்கள்இருக்கும்நிலையில், 10 வேலையாட்கள்மூலம்இங்கும்சாணத்தையும், சிறுநீரையும்சேமிக்கஉள்ளதாகவும்மணிஷ்குப்தாகூறியுள்ளார்.

இந்தபொருட்கள்மிகக்குறைந்தபட்சமாக 10 ரூபாய்முதல்230 ரூபாய்வரையிலானவிலையில் விற்பனைசெய்யப்படும்என்றும்,மோடி, ஆதித்யநாத்பயன்படுத்துவதுபோன்றகுர்தாக்கள்தலா220 ரூபாய்விலையில்விற்பனைசெய்யப்படும்என்றும்கூறியுள்ளார். இதற்காகசுமார் 10 குர்தாமாடல்கள்தேர்வுசெய்யப்பட்டுஉள்ளதாகவும், மேலும், மோடி, ஆதித்யநாத்ஏற்கெனவேபயன்படுத்தியஆடைகள், கர்சீப்புகளும்கூடவிற்பனைக்குவைக்கப்படும்என்றும்அவர்தெரிவித்துள்ளார்
