சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் சோஃபியா என்ற ஆராய்ச்சி மாணவியை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக பாஜக தலைவர் மீது வழக்கு பதிவு  செய்ய தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகபாஜகதலைவர்தமிழிசைசவுந்தரராஜன்சென்னையிலிருந்துதூத்துக்குடிசெல்லும்விமானத்தில்பயணம்செய்தபோது அவரைப்பார்த்துசோபியாஎன்றஆராய்ச்சி மாணவிபாசிசபாஜகஆட்சிஒழிகஎனகோஷமிட்டார்.

இதையடுத்து, தமிழிசைக்கும்அந்தபெண்ணுக்கும்வாக்குவாதம்ஏற்பட்டது. சோஃபியாதனதுபேச்சுக்குமன்னிப்புக்கேட்கவேண்டுமெனதமிழிசைவலியுறுத்தினார். ஆனால்சோஃபியாஅதற்கு மறுத்துவிட்டார்.

இதையடுத்துதமிழிசைஅளித்தபுகாரின்அடிப்படையில்சோஃபியாவைபோலீசார்கைதுசெய்தனர். பின்னர்அவரைதூத்துக்குடியில்நீதிபதிமுன்ஆஜர்படுத்தினர். சோஃபியாவை 15 நாட்கள்நீதிமன்றகாவலில்அடைக்கநீதிபதிஉத்தரவிட்டார். பின்னர்சோபியாவுக்குஉடல்நலக்குறைவுஏற்பட்டதைதொடர்ந்துதூத்துக்குடிஅரசுமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.இதையடுத்து சோஃபியா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் தூத்துக்குடிவிமானநிலையத்தில்ஆராய்ச்சிமாணவிசோஃபியாவைதமிழிசைமற்றும் பாஜகவினர்மிரட்டியதாகமாணவியின்தந்தைதூத்துக்குடிகுற்றவியல்நீதிமன்றத்தில்வழக்குதொடர்ந்தார்.

இதையடுத்து தூத்துக்குடிகுற்றவியல்நீதிமன்றம் , தமிழிசைமீதுவழக்குபதிவுசெய்யஉத்தரவுபிறப்பித்துள்ளது. மேலும் பாஜகவினர் 10 பேர்மீதும் வழக்குபதிவுசெய்யவேண்டும்எனதூத்துக்குடிகுற்றவியல்நீதிமன்றம்உத்தரவிட்டது. மேலும்வழக்குபதிவுசெய்துஅதன்விசாரணைஅறிக்கையைஅடுத்தமாதம் 20-ம்தேதிக்குள்தாக்கல்செய்யவேண்டும்எனநீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது.