எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைமையுடன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற  திமுக டீம், சீட் ஷேரிங்கில் உடன்பாடு ஏற்படவில்ல. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி,  மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்புவதாக வந்த தகவலையடுத்து திமுக – காங்கிரஸ் கூட்டணி உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி ஒருபக்கம், தி.மு..,வுடன்உறவைதொடரும்அதே நேரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணிஅமைக்கவும், மறைமுகமுயற்சிமேற்கொண்டுள்ளது. தி.மு.., மீதுகடுப்பில்உள்ளகமலும், காங்கிரஸ்இழுப்புக்குசாயத்துவங்கியுள்ளார்.


இதனிடையே மக்கள்நீதிமையம்கட்சித்தலைவர்கமல்ஹாசன், ரகசியபயணமாகடெல்லிசென்று, காங்கிரஸ் தலைவர்,ராகுலைசந்தித்துபேசியுள்ளார். இந்தசந்திப்புகாரணமாக, காங்கிரஸ் மேல் திமுக செம கடும்பில் உள்ளது. அதே நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் ஒற்றை இலக்கத்தில்தான் காங்கிரஸ் கட்சிக்கு சிட் ஒதுக்க முடியும் என்று திமுக கறாராக சொல்லிவிட்டதால் காங்கிரஸ் கட்சியும் கடுப்பில் உள்ளது.

இதைத்தொடர்ந்து தான் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கமல்ஹாசனை கண்ணைமூடிக் கொண்ட ஆதரிக்க தயாராகிவிட்டனர்., தமிழக, காங்கிரஸ் ., தலைவர்திருநாவுக்கரசர்இது குறித்து வெளிப்படையாக பேசத் தொடங்கிவிட்டார்.

திமுகவைவிட்டுவிலகிவந்தால்தான், காங்கிரசுடன்கூட்டணி' என, கமல்நிபந்தனைவிதித்துள்ளதகவல்தெரியவந்துஉள்ளது.

ஏற்கனவே, காங்கிரசுடனானஉறவில், அதிருப்திஅடைந்துள்ள, திமுகவினர்,இப்போது, கமல்நிபந்தனையால், கடும்அதிர்ச்சிஅடைந்துஉள்ளனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம், திடீரென்றுடெல்லிசென்றகமல், அங்கு, ராகுலைரகசியமாகசந்தித்துப்பேசினார்.

இந்நிலையில், சிவகங்கையில், நேற்றுதிருநாவுக்கரசர்அளித்தபேட்டியில், ''கமல்வருகையை, நாங்கள்வரவேற்கிறோம். அதேநேரத்தில்,தி.மு..,வைவிட்டுவிலகவேண்டும்என்று, அவர்நிபந்தனைவிதிப்பது, அவரதுதனிப்பட்டவிருப்பம். தி.மு.., வுடனானகூட்டணிதொடர்கிறது என்று தெரிவித்துள்ளார். கூட்டணியில் தொடரும இந்த குழப்பத்தை தீர்ப்பதற்கு காங்கிரஸ் கட்சி என்ன செய்யப் போகிறது என்பது தற்போது மில்லியின் மாலர் கேள்வியாக உள்ளது.