மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை: மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இது குறித்து அவர் மத்திய வெளியுறவு அமைச்சருக்கும் கடிதம் எழுதி உள்ளதாக தமிழக அரசு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:
இலங்கைக்கடற்படையினர்தமிழ்நாட்டுமீனவக்கப்பலைவிரட்டிப்பிடிக்கமுயற்சித்தபோதுமூழ்கிப்போனகப்பலில்காணாமல்போனமீனவரைகண்டுபிடிக்கஉடனடிநடவடிக்கைஎடுக்கக்கோரி, தமிழகமுதல்வர்மு.க.ஸ்டாலின், மத்தியவெளியுறவுத்துறைஅமைச்சருக்குஇன்றுகடிதம்எழுதியுள்ளார்.
அதில், கடந்த 18.10.2021 அன்றுமீன்பிடிக்கச்சென்றதமிழ்நாட்டைச்சேர்ந்தமீனவர்களின்மீன்பிடிக்கப்பலைஇலங்கைகடற்படையினர்துரத்தியபோதுமூழ்கியது. அதிலிருந்துமூன்றுமீனவர்களில்இரண்டுமீனவர்கள்காப்பாற்றப்பட்டநிலையில், மீதமுள்ளஒருமீனவரைதேடும்பணி 18.10.2021 முதல்நடைபெற்றுவருகிறதுஎனக்குறிப்பிட்டுள்ளார்.
மீட்கப்பட்டஇரண்டுமீனவர்களுக்குமறுவாழ்வுஅளித்திடவும், காணாமல்போனமீனவரைகண்டுபிடித்திடவும்உரியஉடனடிநடவடிக்கைஎடுக்குமாறும்கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்தனதுகடிதத்தில்இதுபோன்றதுயரசம்பவங்கள்நீண்டகாலமாகதொடர்ந்துநிகழ்ந்துவருவதால்இப்பிரச்சினைக்குநிரந்தரதீர்வுகாணஉரியநடவடிக்கைஎடுக்குமாறும்வெளியுறவுத்துறைஅமைச்சரைகேட்டுக்கொண்டுள்ளார்என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
