மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கஷ்டப்பட்டு உருவாக்கிய ஜெயா டிவி, யாரிடம் சென்றுவிடக் கூடாது என ஜெயலலிதா நினைத்தாரோ தற்போது அவர்களிடமே சென்றுவிட்டது என நியூஸ் ஜெ தொலைக்காட்சி தொடக்கவிழாவில் வேதனை தெரிவித்தார்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக ஜெயா டிவி இருந்தது. ஆனால் அக்கட்சி உடைந்த பிறகு சசிகலா கைவசம் ஜெயா டிவி சென்றுவிட்டது. இதையடுத்து ஜெயா டிவிக்கு க்கு போட்டியாக தற்போது இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் அதிமுகவின்அதிகாரப்பூர்வதொலைக்காட்சியான  'நியூஸ்ஜெ' தொலைக்காட்சிசேனல்தொடங்கப்பட்டது.

இதற்கானலோகோவைமுதலமைச்சர்எடப்பாடிபழனிசாமி, துணைமுதலமைச்சர்.பன்னீர்செல்வம்அறிமுகம்செய்துவைத்தனர். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் நியூஸ் ஜெ தொடங்கப்பட்டது. விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில்.தி.மு..வின்இணைஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடிபழனிசாமிபேசும்போது , இந்தஅரசுசெயல்படுத்தும்திட்டங்களைமக்களுக்குஎடுத்துச்செல்லும்பாலமாகஇந்தத்தொலைக்காட்சிஅமையும்என்றார்.

எல்லாகட்சிகளுமேதொலைக்காட்சியைநடத்திக்கொண்டிருக்கின்றன. இருந்தாலும், தமிழகத்திலேஅரசுமேற்கொள்ளும்திட்டங்களைமுழுமையாகமக்களுக்குகொண்டுசெல்லவில்லை.நியூஸ்-ஜெதொலைக்காட்சிஅதைமுழுமையாககொண்டுசெல்லும் என எடப்பாடி கூறினார்..

மறைந்தமுதலமைச்சர் ஜெயலலிதா, ஒருதொலைக்காட்சியைஉருவாக்கினார். ஆனால், இன்றுஅந்தத்தொலைக்காட்சியாரிடம்செல்லக்கூடாதுஎன்றுஜெயலலிதா நினைத்தாரோ அவர்களிடத்திலேசென்றுவிட்டது என வேதனை தெரிவித்தார்.. இந்தஅரசின்திட்டங்கள், .தி.மு..வின்பொதுக்கூட்டங்கள்எல்லாம்நியூஸ்-ஜெதொலைக்காட்சிமூலமாகவெளிவரஇருக்கிறது என குறிப்பிட்டார்..

எதிர்க்கட்சியைச்சேர்ந்தவர்ஒருசிறுபிரச்சினையைச்சொன்னாலேஅதைநாள்முழுவதும்மாற்றி, மாற்றிகாட்டிக்கொண்டிருப்பார்கள். நாம்மக்களுக்குசெய்யும்நன்மைகளைமக்களிடத்திலேசேர்ப்பதுகடினம் உடனறு அவர் கூறினார்..

அனைத்துஊடகங்களும்இனிமேல்அரசுமேற்கொள்ளும்நல்லபலதிட்டங்களைபாலமாகஇருந்துமக்களுக்குஎடுத்துச்செல்லவேண்டும்என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.