கஜா புயலின் போது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சிற்ப்பானதாக இருந்தது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புயல் சேதத்தை பார்வையிட மத்திய அரசு விரைவில் குழுவை அமைக்க வேண்டும் என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் நாகை அருகே கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. கஜாபுயல்காரணமாக, தஞ்சை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர்ஆகிய 6 மாவட்டங்களில் 471 நிவாரணமுகாம்களில் 82 ஆயிரம்பேர்தங்கவைக்கப்பட்டுஅவர்களுக்குஉணவுமற்றும்மருத்துவவசதிவழங்கப்பட்டது.

தலா 25 பேர்கொண்ட 8 தேசியபேரிடர்மீட்புகுழுபடையினர், 4 மாநிலபேரிடர்மீட்புபடையினர், முதல்நிலைமீட்பாளர்கள் 30 ஆயிரம்பேர், கடலோரங்களில்பயிற்சிபெற்றமீட்பாளர்கள்உள்ளிட்டோர்மீட்புபணிகளில்ஈடுபட்டனர்.
வெகுவிரைவில்மக்களைசகஜநிலைக்குகொண்டுவருவதற்குமாவட்டநிர்வாகத்துக்குமாநிலகட்டுப்பாட்டுஅறையில்இருந்துதொடர்ந்துஅறிவுரைகள்வழங்கப்பட்டுவந்தன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படிஅமைச்சர்கள்பாதிக்கப்பட்டஇடங்களில்தங்கிமுகாமிட்டுபணிகளைமேற்கொண்டனர். சீரமைப்புபணிகள்முடிந்தவுடன்நிவாரணபணிகளைபோர்க்காலஅடிப்படையில்மேற்கொள்வதற்குமுதல்- அமைச்சர்உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில்காங்கிரஸ்கட்சியின்மூத்ததலைவரும், முன்னாள்மத்தியநிதியமைச்சருமான ப.சிதம்பரம்காரைக்குடியில்செய்தியாளர்களிடம்பேசினார். அப்போது கஜாபுயலின்போதுதமிழகஅரசுஎடுத்தநடவடிக்கைபாராட்டுக்குரியதுஎன்றுதெரிவித்தார்.
தமிழகத்தில்புயல்பாதிப்புகளைபார்வையிடமத்தியஅரசுஆய்வுகுழுவைஅனுப்பவேண்டும்என்றும் விரைவில் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் சிதம்பம் கேட்டுக் கொண்டார்.
