தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகள் முடிவுக்கு வந்ததும் சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை உறுதியான அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலம்- பெங்களூருதேசியநெடுஞ்சாலையில்இரும்பாலைபிரிவுரோட்டில்போக்குவரத்துநெரிசலைகட்டுப்படுத்தும்வகையில்ரூ.22 கோடியில்புதியமேம்பாலம்கட்டப்பட்டுள்ளது. இதன்திறப்புவிழாநடைபெற்றது.

விழாவில்முதலமைச்சர்எடப்பாடிபழனிசாமிகலந்துகொண்டுபுதியமேம்பாலத்தைரிப்பன்வெட்டிதிறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்துமேம்பாலம்அருகில்நடந்தவிழாவில்புதியதிட்டப்பணிகளுக்குஅடிக்கல்நாட்டியதுடன், பொதுமக்களுக்குபல்வேறுநலத்திட்டஉதவிகளைவழங்கிபேசிய முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி , சேலம்-சென்னைஇடையே 8 வழிச்சாலைஅமைக்கநடவடிக்கைமேற்கொள்ளப்பட்டது. ஆனால்சிலர்கோர்ட்டில்வழக்குதொடர்ந்ததால்பணிகள்பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.

இந்த வழக்கு முடிந்ததும் 8 வழிச்சாலைபணிகள்விரைவில்தொடங்கும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

.

சேலத்தைசேர்ந்தநான்முதலமைச்சராக இருப்பதால்சேலம்மாவட்டத்திற்குமட்டும் 8 வழிச்சாலைஅமைக்கப்படுவதாகசிலர்தவறானகருத்துக்களைகூறிவருகிறார்கள். எனக்கென்னசேலத்தில் 10 தொழிற்சாலையாஇருக்கிறது 8 வழிச்சாலைபோடுவதற்கு?. என கேள்வி எழுப்பினார்.

சேலம்மட்டுமின்றிஅருகில்உள்ளநாமக்கல், கரூர், திண்டுக்கல், ஈரோடு, கோவைஆகியமாவட்டங்களைசேர்ந்தமக்கள்சென்னைக்குசெல்லவேண்டும்என்றால்சேலம்வழியாகத்தான்செல்லவேண்டும்.



இதனால்அந்தமாவட்டமக்களுக்குஇந்த 8 வழிச்சாலைமிகவும்பயனுள்ளதாகஇருக்கும். இந்தபசுமைசாலைஅமையும்பட்சத்தில் 70 கிலோமீட்டர்மிச்சமாகும். வாகனங்களுக்குஎரிபொருள் மிச்சம்ஆகும்.

சுற்றுச்சூழல்மாசுமற்றும்பயணநேரம்குறையும். விபத்துஏற்படாமல்நவீனதொழில்நுட்பத்தில்சாலைஅமைக்கப்படும். பொதுவாகசாலைவசதிகளைமேம்படுத்தினால்புதிய, புதியதொழிற்சாலைகள்வரும். அவ்வாறுபுதியதொழிற்சாலைகள்வந்தால்பொருளாதாரம்மேம்படும். பொருளாதாரம்மேம்பட்டால்தான்அந்தநாடுமுன்னேற்றம்அடையும்.

எனவே, 8 வழிச்சாலையைசிலர்தேவையில்லாமல்எதிர்க்கிறார்கள். வெளிநாடுகளில் 8 வழிச்சாலைமட்டுமின்றி 10 மற்றும் 12 வழிச்சாலைகள்கூட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இந்தபுதியதிட்டத்தைசெயல்படுத்தினால்.தி.மு.. ஆட்சிக்குநல்லபெயர்ஏற்படும்என்பதால்சிலர்எதிர்ப்புதெரிவிக்கிறார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.