மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும், லட்சக்கணக்கான கனஅடி நீர் வீணாக கடலில் கலந்தும் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடைப் பகுதிகள் இன்னும் காய்ந்து போயிருப்பதாகவும். இந்த அதிகாரிகளும், அரசும் என்ன செய்து கொண்ருக்கிறது ? என அமைச்சர் விஜய பாஸ்கர் முன்னிலையிலேயே விவசாயி ஒருவர் வறுத்தெடுத்துவிட்டார்
கர்நாடகமாநிலத்தில்தென்மேற்குபருவமழைபெய்ததால்அங்குள்ளகபினி, கிருஷ்ணராஜசாகர்அணைகளில்இருந்துதமிழகத்துக்குதண்ணீர்திறந்துவிடப்பட்டது. இதையடுத்துகடந்தமாதம் 23-ந்தேதிமேட்டூர்அணைதனதுமுழுகொள்ளளவான 120 அடியைஎட்டியது.

இந்தநிலையில்கர்நாடகாவில்மீண்டும்பருவமழைபெய்துவருவதால்அணைகளில்இருந்துதமிழகத்துக்குதண்ணீர்திறந்துவிடப்படுகிறது. இதனால்மேட்டூர்அணை 2-வதுமுறையாகநிரம்பியது. இதையடுத்துமேட்டூரில்இருந்து 1 லட்சத்து 14 ஆயிரம்கனஅடிதண்ணீர்பாசனத்துக்காகதிறந்துவிடப்படுகிறது.

இந்தநிலையில்காவிரி, கொள்ளிடத்தில்வெள்ளம்கரைபுரண்டுசென்றாலும்கடைமடைபகுதிகளுக்குஇதுவரையிலும்தண்ணீர்செல்லவில்லைஎன்றுடெல்டாவிவசாயிகள்வேதனைதெரிவித்துள்ளனர்.

குறிப்பாகதஞ்சைமாவட்டம்பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், திருவாரூரில்மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பேரளம், மற்றும்நாகைமாவட்டத்தில்மயிலாடுதுறை, சீர்காழி, திருமருகல்பிதுக்கோட்டை மாவட்டம் நாகுடி உள்ளிட்ட கடைமடைவரைதண்ணீர்செல்லவில்லை. கொள்ளிடத்தில்இருந்துதண்ணீர்வீணாககடலுக்குசெல்வதாகவிவசாயிகள்குற்றம்சாட்டிவருகின்றனர்.
மேட்டூர்அணைதிறக்கப்பட்டுஒரு மாதத்துக்கு மேலாகியும் இதுவரைகடைமடைதண்ணீர்செல்லாததற்குவாய்க்கால், ஏரி, குளங்களைபொதுப்பணித்துறையினர்தூர்வாராததேகாரணம்என்றுவிவசாயிகள்குமுறிவருகின்றனர்.

புதுக்கோட்டையில் விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள் பலரும் திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கடைமடைப்படை பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை என கடுமையாக குற்றம்சாட்டினர்.

அப்போது பேசிய விவசாயி ஒருவர், மேட்டு அணை 2 முறை நிரம்பியது. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு 1 மாதத்துக்கு மேலாகிவிட்டது, ஆனால் இன்னும் இங்ன தண்ணீர் வந்து சேரல, நாங்க எப்படி விவசாயம் பண்ணுறது? அதிகாரிகளும் அரசும் என்னதான் செய்யுது ? இந்த பொதுப் பணித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கல, கால்வாய்கள், ஏரிகள், தூர்வாரல.. என சகட்டுமேனிக்கு வறுத்தெடுத்து விட்டார்.
இதனால் அதிர்ந்து போன அமைச்சர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுத்து காவிரி நீரை பாசனத்துக்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டார். அமைச்சரையும், அதிகாரிகளையும் நேரடியாக விவசாயி ஒருவர் தாக்கிப் பேசியது அந்த கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
