அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்திபாலாஜி போட்டியிட தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதனால வாய்ப்பு கிடைத்தும் மீண்டும் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்திபாலாஜி போட்டியிட தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் கரூர் சின்னசாமிக்கு எதிராகவும் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். கரூர், அய்யம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனுதாக்கல்என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.