அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்திபாலாஜி போட்டியிட தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதனால வாய்ப்பு கிடைத்தும் மீண்டும் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் செந்திபாலாஜி போட்டியிட தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் கரூர் சின்னசாமிக்கு எதிராகவும் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். கரூர், அய்யம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனுதாக்கல்என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.