நாடு முழுவதும் இன்று பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வந்தாலும் தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகள், ஆட்டடோக்கள் வழக்கம்போல் இயங்குகின்றன.

மத்தியஅரசின்புதியபொருளாதாரகொள்கைக்குஎதிர்ப்புதெரிவித்தும், புதியஓய்வூதியதிட்டத்தைதிரும்பபெறகோரியும், பொதுத்துறைகளின்பங்குவிற்பனைகளைகைவிடவலியுறுத்தியும்மற்றும் 12 அம்சகோரிக்கைகளைவலியுறுத்திமத்தியஅரசுஊழியர்கள்இன்றும் நாளையும் நாடுதழுவியவேலைநிறுத்தத்தில்ஈடுபடட்டுள்ளனர்..

இந்தபோராட்டத்தில்அரசுஊழியர்கள், போக்குவரத்துகழகதொழிலாளர்கள், வங்கிஊழியர்கள்முழுமையாகபங்கேற்குமாறு.என்.டி.யு.சி., ..டி.யு.சி., எச்.எம்.எஸ்., தொ.மு.., சி..டி.யு., ..டி.யு.சி., டி.யு.சி.சி., எஸ்..டபிள்யூ., எல்.பி.எப். உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள்அழைப்புவிடுத்திருந்தன.

இந்தஅழைப்பைஏற்றுநாடுமுழுவதிலும்இருந்து 15 லட்சம்மத்தியஅரசுஊழியர்கள்கலந்துகொள்வதாகஅறிவிக்கப்பட்டுஉள்ளது.

மேலும்மாநிலஅரசுஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கிஊழியர்கள், பொதுத்துறைஊழியர்கள்போக்குவரத்துகழகதொழிலாளர்கள்எனபல்வேறுசங்கங்களில்உள்ளவர்கள்இந்தவேலைநிறுத்தத்தில்கலந்துகொள்கின்றனர்.

இந்தபோராட்டத்துக்குதமிழ்நாடுஅரசுஊழியர்சங்கம், தமிழ்நாடுஅரசுடாஸ்மாக்பணியாளர்சங்கம், டாஸ்மாக்ஊழியர்மாநிலசம்மேளனம், போக்குவரத்து, மின்வாரியசங்கங்களும்ஆதரவுதெரிவித்துஉள்ளது.

தமிழ்நாட்டில்மட்டும்லட்சம்மத்தியஅரசுஊழியர்களுடன்சுமார் 9 லட்சம்மாநிலஅரசுஊழியர்களும்பங்கேற்கஉள்ளதாகதொழிற்சங்கநிர்வாகிகள்தெரிவித்துள்ளனர்.

இதேபோல்வங்கிஊழியர்களும்இன்சூரன்ஸ்ஊழியர்களும்போராட்டத்தில்குதிப்பதால்வங்கிகளில் 50 ஆயிரத்துக்கும்அதிகமானகாசோலைபரிவர்த்தனைமுடங்கும்நிலைஏற்பட்டுள்ளது.

போக்குவரத்துதொழிலாளர்களும்வேலைநிறுத்தத்தில்பங்கேற்கின்றனர். அண்ணாபோக்குவரத்துதொழிற்சங்கத்தைதவிர்த்துஅனைத்துதொழிற்சங்கத்தினரும்போராட்டத்தில்கலந்துகொள்வதால்தமிழகத்தில்பஸ்சேவைமுடங்கும்எனதொ.மு.. பொதுச்செயலாளர்சண்முகம்தெரிவித்துள்ளார்.

இதனால்பஸ்களைநாளைபாதுகாப்புடன்இயக்கஅரசுநடவடிக்கைஎடுத்துவருகிறது. ஆனாலும்பஸ்போக்குவரத்தில்பாதிப்புஏற்படவாய்ப்புஉள்ளது. சென்னையில்உள்ள 33 பஸ்டெப்போக்கள்முன்பும்போலீஸ்பாதுகாப்புபோடுவதற்குநடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்புடன் போருந்தகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலுத் தனியார் பேருந்தகள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை தடையின்றி இயக்கப்பட்டு வருகின்றன.