BJP New action for tamilnadu.Ready to give award

இன்னும்ஓராண்டுசிலமாதங்களில்மோடிக்குஅக்னீபரீட்சைநடக்கஇருக்கிறது. அதைநினைத்துஇப்போதேபி.ஜே.பி.க்குகுளிர்காய்ச்சல்துவங்கிவிட்டது. இந்நிலையில்தமிழகத்துக்குஐஸ்வைக்கும்வேலையைடெல்லிபி.ஜே.பி. தலைமைதுவங்கியிருப்பதுதான்மேட்டரேஎன்கிறார்கள்அரசியல்விமர்சகர்கள்.

2019-ல்நாடாளுமன்றதேர்தல்நடைபெறஇருக்கிறது. ஆட்சியைதக்கவைத்தேஆகவேண்டும்எனும்வெறியிலிருக்கும்பி.ஜே.பி.க்குமற்றஎந்தமாநிலங்களைவிடவும்தென்னிந்தியமாநிலங்கள்தான்அதிககிலியைதருகின்றன. அதிலும்தமிழ்நாட்டையும், கேரளத்தையும்நினைத்தாபி.ஜே.பி.க்குவயிறுகலக்குகிறது. அதிலும்தமிழகம்தனக்குஎதிராகதுள்ளத்துடிக்கமுரண்டுபிடித்துநிற்பதாகவேநினைக்கிறதுபி.ஜே.பி.

தமிழகத்தில்காலூன்றி, மக்களின்அபிமானங்களைபெறமுயன்றபி.ஜே.பி.யால்அதைசாதிக்கமுடியவில்லை. அதனால்தான்ரஜினியைதனிகட்சிதுவக்கவைத்து, பின்அவரோடுகூட்டுவைத்துதேர்தலைசந்தித்தோஅல்லதுபலதொகுதிகளைவென்றபின்தன்னோடுகூட்டுசேரவைத்தோஆட்சிஅதிகாரத்தில்அமர்ந்திடதுடிக்கிறதுபி.ஜே.பி.

இந்நிலையில்பைபாஸிலும்தமிழகத்தைஐஸ்வைத்திடமுயல்கிறதுபி.ஜே.பி. என்கிறார்கள். இதற்காகஅக்கட்சிபோட்டிருக்கும்பலேதிட்டம்தான்பத்மவிருதுகள்’. அதாவதுஇந்தமுறைதமிழகத்தைசேர்ந்தபலஆளுமைகளுக்குபத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன்போன்றவிருதுகள்கிடைக்கும்என்கிறார்கள். வழக்கத்தைவிடமிகமிகஅதிகமானநபர்களுக்குஇந்தவிருதுகிடைக்கலாமாம்.

நடிகர்கள், பாடகர்கள்எனசினிமாஆளுமைகளைகடந்துசமூகசேவகர்கள், பலதுறைகளில்சாதனைபுரிந்ததமிழ்திறமையாளர்களைகவுரவித்துஅதன்மூலம்நல்லநிர்வாகிஎனும்பட்டத்தைவாங்கிக்கொள்வதுடன், தமிழகத்தின்ஜனரஞ்சகஅபிமானத்தையும்பெறதுடிக்கிறதுபி.ஜே.பி. என்கிறார்கள்.

இந்தமுயற்சிபலிக்குமா?