70 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் , டிசம்பர் 10 ஆம் தேதியை மனித உரிமை தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்ததை நினைவு கூர்ந்துள்ள பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர், இந்த நாளில் தனி மனித உரிமைகளுக்கு தலை வணங்குவோம் என்றும், அனைவருக்கும் சம உரிமையும், மரியாதையையும் கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கடந்த 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி பாரீஸ் நகரில் அன்றைய ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் செயல்பட்டு வந்தது.
58 நாடுகள் இணைந்த ஐ.நா.சபையில் 48 நாடுகள் ஒத்துழைப்புடன் வாக்குகள் போடப்பட்டு சர்வதேச மனித உரிமைகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்பின்னர்இரண்டுஆண்டுகள்கழித்துதான்டிசம்பர் 10-ம்தேதியைசர்வதேசமனிதஉரிமைகள்தினமாகஐநாஅதிகாரப்பூர்வமாகஅறிவித்தது.

உலகநாடுகள்அனைத்திலும்மனிதஉரிமைகள்அனைத்துசூழ்நிலைகளிலும்மீட்கப்படவேண்டும்என்பதேஐநா-வின்குறிக்கோளாகஇருந்தது. இதற்காகஉலகநாடுகள்பலவற்றிலும்பிரச்சாரங்களும், விவாதங்களும், விழிப்புஉணர்வுபேரணிகளும்நடத்தப்பட்டன.
மேலும்மனிதஉரிமைகள்மீதானவிழிப்புஉணர்வுக்காக 1966-ம்ஆண்டுமுதல்ஐந்தாண்டுகளுக்குஒருமுறை ’மனிதஉரிமைகள்களத்தில்சிறந்தோருக்கானஐநாவிருது’ அறிவிக்கப்பட்டுவழங்கப்பட்டுவருகிறது.
தற்போது சர்வதேச மனித உரிமைகள் தினம் அங்கீகரிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்தததையடுத்து இன்று உலகம்முழுவதும் சர்வேதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், 70 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் , டிசம்பர் 10 ஆம் தேதியை மனித உரிமை தினமாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்ததை நினைவு கூர்ந்துள்ளார்.

இந்த நாளில் தனி மனித உரிமைகளுக்கு தலை வணங்குவோம் என்றும், அனைவருக்கும் சம உரிமையும், மரியாதையையும் கொடுப்போம் என்றும் உறுதி ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சர்வதேசமனிதஉரிமைகள்தினத்தின் 70-ம்ஆண்டுவிழாவைமுன்னிட்டுபுதியதீம்அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. #StandUp4HumanRights என்றகொள்கையின்அடிப்படையில்இந்தாண்டுக்கானஐநாமனிதஉரிமைகள்மையம்செயல்படஉள்ளது.
இந்தத்தீம்அடிப்படையில்சர்வதேசஅளவில்மக்கள்இணைந்துஒவ்வொருதனிமனிதரின்சுதந்திரத்துக்காகவும்மரியாதைக்காகவும்கருணைக்காகவும்போராடவேண்டும்எனஐநாஅழைப்புவிடுத்துள்ளது.
