பா.ஜ.க நெருக்கடி காரணமாக புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதியை ஓபிஎஸ் ஒதுக்கியதால் எடப்பாடி கடும் கடுப்பில் இருக்கிறாராம்.

பா..நெருக்கடிகாரணமாகபுதியதமிழகம்கட்சிக்குஒருதொகுதியைஓபிஎஸ்ஒதுக்கியதால்எடப்பாடிகடும்கடுப்பில்இருக்கிறாராம்.

பா..கவுடன்கடந்தஇரண்டுஆண்டுகளாகநெருக்கம்காட்டியதற்குபலனாகபுதியதமிழகம்கிருஷ்ணசாமிக்குஒருதொகுதிகொடுக்கப்பட்டுள்ளது. அதுவும்தனிசின்னத்தில்போட்டியிடகிருஷ்ணசாமிக்குவாய்ப்புகிடைத்துள்ளது. இதன்மூலம்கிருஷ்ணசாமிக்குதென்காசிதொகுதிஒதுக்கப்படும்என்றுதெரிகிறது. ஆனால்புதியதமிழகம்கட்சியைகூட்டணியில்சேர்ப்பதில்லைஎன்பதில்துவக்கத்தில்இருந்தேஅதிமுகஉறுதியாகஇருந்துள்ளது.

இதனால்தான்பேச்சுவார்த்தைக்குகூடஅந்தகட்சியைஅழைக்கவில்லை. கிருஷ்ணசாமியைகூட்டணியில்சேர்ப்பதன்மூலம்கிடைக்கும்வாக்குகளைவிடகிடைக்காமல்போகும்வாக்குகள்தான்அதிகம்என்பதுஅதிமுகவின்நிலைப்பாடு. இதனால்தான்கிருஷ்ணசாமிக்குகூட்டணியில்கூடஇடம்இல்லைஎன்றுஅந்தகட்சிதீர்க்கமானமுடிவுஎடுத்திருந்தது.

இந்தவிவகாரத்தில்.பி.எஸ்.பி.எஸ்எனஇருவருமேஒரேநிலைப்பாட்டில்தான்இருந்துள்ளனர். ஆனால்திடீரெனகிருஷ்ணசாமியைஅதிமுகஅலுவலகம்வரவழைத்துஒருதொகுதியைகொடுத்துள்ளார்.பி.எஸ். வழக்கமாககூட்டணிஒப்பந்தம்கையெழுத்தாகும்போது, .பி.எஸ்.பி.எஸ்இருப்பதுவழக்கம். ஆனால்கிருஷ்ணசாமியுடனானஒப்பந்தத்தின்போது.பி.எஸ்மட்டுமேஇருந்தார்.

.பி.எஸ்வரமுடியாதுஎன்றுகூறிவிட்டார். மேலும்கூட்டணிஒப்பந்தத்தில்கையெழுத்திடும்போதுகூட.பி.எஸ்முகம்கடுகடுவெனத்தான்இருந்தது. இதுஅத்தனைக்கும்காரணம்பா..தான்என்கிறார்கள். பா..கவைதமிழகத்தில்சீண்டுவார்இல்லாதபோதுமுழுஅளவில்ஆதரவுகொடுத்துவந்தவர்புதியதமிழகம்கிருஷ்ணசாமி. அமித்ஷாவைமதுரைஅழைத்துவந்தவிழாஎல்லாம்எடுத்தார்.

மேலும்தென்தமிழகத்தில்நாடார்களைதங்கள்வாக்குவங்கியாகமாற்றிவிட்டதாகபா..நம்புகிறது. தொடர்ந்துதேவேந்திரகுலவேளாளர்களையும்தங்களுக்கானவாக்குவங்கியாகமாற்றகிருஷ்ணசாமிஉதவுவார்என்றுநம்புகிறார்கள்பா..மேலிடத்தினர்.

இதன்காரணமாகவேகூட்டணிக்குவேண்டவேவேண்டாம்என்று.பி.எஸ்மற்றும்ஈபி.எஸ்ஒத்தைகாலில்நின்றும்கடும்நெருக்கடிகொடுத்துகிருஷ்ணசாமிக்குஒருதொகுதியைவாங்கிகொடுத்துள்ளதுபா..மேலிடம். இந்தவிவகாரத்தில்நெல்லைமாவட்டஅதிமுகவினர்அக்கட்சியின்மேலிடததின்மீதுகடும்அதிருப்தியில்உள்ளதாகவும்தகவல்வெளியாகியுள்ளது.