தி.மு.க.வின் இணையதள அணி தங்களை ஓவராக சீண்டுவதால் தமிழக பா.ஜ.க.வின் மாநில தலைவரான அண்ணாமலை ஒரு பக்கா பிளானை ஸ்கெட்ச் பண்ணியிருக்காராம். அண்ணாமலையின் அதிரடி சீக்ரெட் பிளான் இதுதான்...
தி.மு.க.வின்இணையதளஅணிதங்களைஓவராகசீண்டுவதாகவும், இதற்குபதிலடிதருவதற்காகதமிழகபா.ஜ.க.வின்மாநிலதலைவரானஅண்ணாமலைஒருபக்காபிளானைஸ்கெட்ச்பண்ணியிருப்பதாகவும்தகவல்கள்தடதடத்தன. அண்ணாமலையின்அந்தஅதிரடிபிளான்என்ன? எனும்சீக்ரெட்இப்போதுலீக்ஆகியுள்ளது.
அண்ணாமலையின்அதிரடிபிளான்இதுதான்…
அதாவது, தங்கள்கட்சியின்ஏதோஒருகுக்கிராமஉறுப்பினர்செய்யும்தவறுகளைக்கூட, மாநிலநிர்வாகத்தின்தூண்டுதலின்பேரில்செய்யப்படுவதாகதி.மு.க.வின்தகவல்தொழில்நுட்பஅணிவிமர்சனம்கக்கும்நிலையில், அந்தகட்சியிலுள்ளமிகமுக்கியநிர்வாகிகளின்கிரிமினல்ஜாதகங்களைஅலசி, மாவட்டவாரியாகஅடித்துதூக்கியிருக்கிறாராம்அண்ணாமலை.

அதன்படி, தமிழகத்தின்அத்தனைமாவட்டங்களைசேர்ந்ததி.மு.க.வினரில்கிரிமினல்ப்ரொஃபைலைவைத்திருப்போரைமட்டும்தனியேலிஸ்ட்போட்டுஎடுத்திருக்கிறார். பாலியல்குற்றச்சாட்டு, நிதிமோசடி, சீட்டிங்பிஸ்னஸ், இடஆக்கிரமிப்பு, சாதிவன்கொடுமை, வனகுற்றம்போன்றவற்றில்தி.மு.க.வினர்கணிசமானவழக்குகளைவைத்துள்ளனராம். அதுவும்முன்பின்அறிமுகமில்லாதநபர்கள்மட்டுமல்ல, தி.மு.க.வின்முக்கியமுகங்களாகபலமாவட்டங்களில்பார்க்கப்படும்வி.ஐ.பி.க்களின்மேலேயேஇந்தமாதிரியானவழக்குகள்எக்கச்சக்கம்இருக்கின்றதாம். அவைஅனைத்தையும்அக்குவேறுஆணிவேறாகபிரித்துஎடுத்து, தனித்தனிஃபைலைரெடிபண்ணிவிட்டாராம்அண்ணாமலை.
ஆளுங்கட்சிக்குஎதிராகஇப்படியொருஅதிரடிலிஸ்டைதயாரிப்பதில்மாநிலபோலீஸ்நிச்சயம்சப்போர்ட்பண்ணாதுஎன்பதால், மத்தியஉளவுபோலீஸைவைத்துதான்இந்தப்ராஜெக்ட்டைமுழுமையாகமுடித்துள்ளார்அண்ணாமலை. அவர்தயாரித்துள்ளலிஸ்டில், தற்போதுமக்கள்பிரதிநிதியாகஇருக்கும்நபர்களும்உள்ளனர்என்பதுதான்ஷாக்கே.
தி.மு.க. மட்டுமில்லாது, அதன்கூட்டணிகட்சிகளில்இருக்கும்கிரிமினல்குற்றம்சாட்டப்பட்டநபர்களின்ஃபைலையும்தயாரித்துள்ளார். இதில்விடுதலைசிறுத்தைகள்கட்சியைசேர்ந்தஐம்பதுபேர்குண்டர்தடுப்புச்சட்டத்தில்காவலில்உள்ளதுதெரியவந்துள்ளதாம். ’எதற்கெடுத்தாலும்பாசிசபா.ஜ.க. என்றுநம்மைபொய்யாககுற்றம்சாட்டும்திருமாகட்சியின்லட்சணத்தைபாருங்க’ என்றுதன்சகாக்களிடம்இதைசுட்டிக்காட்டிபேசியுள்ளார்.

இதுபோகம.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள்எனஅக்கூட்டணியின்அனைத்துகட்சியிலும்கிரிமினல்வழக்குகளில்சம்பந்தப்பட்டுள்ளமுக்கியஸ்தர்கள்பலர்இருக்கிறார்கள். இவர்களின்முழுநீளஃபைல்ரெடி.
பட்டியல்தயாரிப்புமுடிந்ததும், அதைஅப்படியேகவர்னரின்கைக்குசமர்ப்பித்து, இந்தநபர்கள்மீதுவிரைந்துநடவடிக்கைஎடுக்கதமிழகஅரசைஉத்தரவிடசொல்லிவலியுறுத்துவதேஅண்ணாமலையின்மாஸ்டர் பிளானாம்..!
