மாணவி சோபியாவிடம் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அநாகரீகமாக நடந்து கொண்டிருப்பதாக, இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியைசேர்ந்தமருத்துவர்சாமிஎன்பவரின்மகள்சோபியா; கனடாவில்படித்துவரும்அவர், தமிழகபாஜகதலைவர்தமிழிசைசவுந்தரராஜன்சென்னையில்இருந்துதூத்துக்குடிக்குசென்றவிமானத்தில்பயணித்துள்ளார். தூத்துக்குடிவிமானநிலையத்தில்அவரைபார்த்ததும், பாஜகஒழிகஎன்றுசோபியாகோஷமிட்டார்.

இதையடுத்து, தமிழிசைக்கும்அந்தபெண்ணுக்கும்வாக்குவாதம்ஏற்பட்டது. அந்தஇளம்பெண்ணுக்குஎதிராகவிமானநிலையஅதிகாரிகளிடம், தமிழிசைசவுந்தரராஜன்புகார்அளித்தார். அதன்பேரில்சோபியாவைபோலீசார்கைதுசெய்தனர், நீதிபதிஉத்தரவின்பேரில், 15 நாட்கள்நீதிமன்றகாவலில், சோபியாஅடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தமிழிசையின்செயலுக்குபல்வேறுதரப்பில்இருந்தும்கண்டனக்குரல்கள்எழுந்தன. இயக்குனர்பாரதிராஜாவும், இதைகண்டித்துள்ளார்.
இதுதொடர்பாகஅவர்விடுத்தஆடியோதகவலில், “என்இனியசகோதரிதமிழிசைக்கு, பாசத்துடன்பாரதிராஜா. பா.ஜ.க.வில்பெரியபதவியில்இருக்கிறீர்கள். பொதுவாழ்க்கையில்ஈடுபடும்போதுஎதையும்பெருந்தன்மையோடுஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஜனநாயகஅரசில்கருத்துஎல்லோருக்கும்உள்ளது. உங்களுடன்பயணித்தசோபியாவுக்கு, தான்பிறந்ததூத்துக்குடிமண்ணில்நிகழ்ந்தசம்பவம்ஏற்படுத்தியபாதிப்பே, தைரியம்மிக்கதமிழச்சியாக, உங்கள்முன்குரல்கொடுக்கவைத்தது. உங்கள்தரப்புநியாயத்தை, அவரைஅழைத்துநீங்கள்விளக்கியிருக்கவேண்டுமல்லவா? மாறாக, அவர்மீதுபுகார்கொடுத்து, உள்ளேதள்ளவேண்டும்என்பது, மன்னிக்கவேண்டும், எவ்வளவுஅநாகரீகமானவிஷயம்” என்றுகூறியுள்ளார்.
