கர்நாடக மாநிலத்தில்  நடைபெற்ற இடைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இடைத் தேர்தல் நடைபெற்ற 5 தொகுதிகளில் யாருக்கு வெற்றி என்பது இன்று பிற்பகல் 1 மணிக்குள் தெரிந்துவிடும்.

கர்நாடகத்தில்எம்.பி.க்களாகஇருந்தஎடியூரப்பா(சிவமொக்கா), ஸ்ரீராமுலு(பல்லாரி), புட்டராஜூ(மண்டியா) ஆகியோர்கடந்தகர்நாடகசட்டமன்றதேர்தலில்போட்டியிட்டுவெற்றிபெற்றுஎம்.எல்..க்களாகபதவிஏற்றனர். இதையடுத்துஅவர்கள் 3 பேரும்தங்களின்எம்.பி. பதவியைராஜினாமாசெய்தனர். இதனால்கர்நாடகம்சார்பில்நாடாளுமன்றத்தில்சிவமொக்கா, பல்லாரி, மண்டியாஆகிய 3 தொகுதிகள்காலியாகஇருக்கின்றன.

அதுபோல்கர்நாடகசட்டமன்றதேர்தலில்முதலமைச்சர் குமாரசாமிராமநகர், சென்னப்பட்டணாஆகிய 2 தொகுதிகளில்போட்டியிட்டுவெற்றிபெற்றார். இதையடுத்துராமநகர்தொகுதிஎம்.எல்.. பதவியைஅவர்ராஜினாமாசெய்தார். மேலும்ஜமகண்டிதொகுதியில்காங்கிரஸ்சார்பில்போட்டியிட்டுஎம்.எல்..வாகதேர்வானசித்துநியாமகவுடா, சாலைவிபத்தில்மரணம்அடைந்தார். இதனால்கர்நாடகசட்டசபையில்ராமநகர்மற்றும்ஜமகண்டிஆகிய 2 தொகுதிகள்காலியாகஇருக்கின்றன.

இந்தநிலையில்நாடாளுமன்றத்தில்காலியாகஉள்ளமண்டியா, பல்லாரி, சிவமொக்காஆகிய 3 தொகுதிகளுக்கும், சட்டமன்றத்தில்காலியாகஇருக்கும்ராமநகர், ஜமகண்டிஆகிய 2 தொகுதிகளுக்கும்கடந்த 3 ஆம் தேதிஇடைத்தேர்தல்நடைபெற்றது.

இந்ததேர்தலில்காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள்கூட்டணிஅமைத்துள்ளன. பல்லாரி, ஜமகண்டிஆகியதொகுதிகளில்காங்கிரசும், மண்டியா, ராமநகர், சிவமொக்காஆகிய 3 தொகுதிகளில்ஜனதாதளம்(எஸ்) கட்சியும்போட்டியிட்டுள்ளன.

மண்டியாவில்ஜனதாதளம்(எஸ்) கட்சிசார்பில்சிவராமேகவுடா, பா.ஜனதாசார்பில்டாக்டர்சித்தராமையா, சிவமொக்காதொகுதியில்ஜனதாதளம்(எஸ்) சார்பில்மதுபங்காரப்பா, பாஜக சார்பில்எடியூரப்பாமகன்ராகவேந்திரா, பல்லாரியில்காங்கிரஸ்வேட்பாளராகஉக்ரப்பா, பாஜகவேட்பாளராகசாந்தா, ஜமகண்டியில்காங்கிரஸ்வேட்பாளராகஆனந்த்நியாமகவுடா, பாஜக வேட்பாளராகஸ்ரீகாந்த்குல்கர்னிஆகியோரும், ராமநகரில்ஜனதாதளம்(எஸ்) வேட்பாளராகஅனிதாகுமாரசாமி, பாஜகசார்பில்சந்திரசேகர்ஆகியோர்போட்டியிட்டுள்ளனர்.

இதில்ராமநகர்பாஜக வேட்பாளர்சந்திரசேகர்தேர்தலுக்கு 48 மணிநேரத்திற்குமுன்புதிடீரெனபோட்டியில்இருந்துவிலகிகாங்கிரசில்சேர்ந்தார்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு இந்தஓட்டுஎண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த பணிகளில் 1,248 பேர்ஈடுபடுத்தப்படுகிறார்கள். வெற்றிபெறும்கட்சிகளுக்குஇந்தஇடைத்தேர்தல்முடிவுதீபாவளிபரிசாகஅமையும்என்பதுகுறிப்பிடத்தக்கது. இடைத்தேர்தலில்எந்தகட்சிவெற்றிபெற்றாலும், கர்நாடககூட்டணிஆட்சிக்கோஅல்லதுமத்தியில்ஆளும்பா.ஜனதாஆட்சிக்கோஎந்தபாதிப்பையும்ஏற்படுத்தாது.