பொதுத்துறை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் பாதியாக குறைக்கப்பட்டிருப்பது நியாயமல்ல என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை: பொதுத்துறை பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் பாதியாக குறைக்கப்பட்டிருப்பது நியாயமல்ல என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசில் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் 10 சதவீதமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந் நிலையில் இந்த போனஸ் போதாது என்றும் உயர்த்தி தர வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: தமிழகஅரசின்பொதுத்துறைநிறுவனப்பணியாளர்களுக்குதீபஒளிக்காக 10%, அதாவதுரூ. 8400 மட்டும்தான்போனஸ்வழங்கப்படும்என்றுஅறிவிக்கப்பட்டிருப்பதுமிகவும்ஏமாற்றமளிக்கிறது. பொதுத்துறைநிறுவனப்பணியாளர்களுக்குஇதுபோதுமானதல்ல!

கடந்த 25 ஆண்டுகளில்பெரும்பாலானஆண்டுகளில்பொதுத்துறைநிறுவனபணியாளர்களுக்கு 20% போனஸ்வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகையசூழலில்நடப்பாண்டில்போனஸ்அளவுஉயர்த்தப்படாவிட்டாலும்பரவாயில்லை.... ஆனால், பாதியாககுறைக்கப்பட்டிருப்பதுநியாயமல்ல!

கடந்தஆண்டுகொரோனாபாதிப்பைகாரணம்காட்டி 10% போனஸ்வழங்கப்பட்டதைஅனைத்துக்கட்சிகளும்விமர்சித்தன. நடப்பாண்டில்நிலைமைசீரடைந்துள்ளபோதிலும்பாதியளவுமட்டுமேபோனஸ்வழங்குவதைஏற்கஇயலாது. குறைந்தது 20% ஆகபோனசைஉயர்த்திவழங்கவேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

Scroll to load tweet…