சென்னை அறிவாலயத்தில் ஸ்டாலின் – வைகோ சதிப்பிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய  திமுக தலைவர் ஸ்டாலின் , கூட்டணியில் மதிமுக இருக்கிறதா என் கேள்விக்கு இறுதிவரை பதிலே அளிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லை என்றும் அவர்கள் வெறும் நண்பர்களே என திமுக பொருளாளர்துரைமுருகன்தெரிவித்தகருத்துசர்ச்சையைஏற்படுத்தியது.

இதுதிமுகதோழமைகட்சிகள்இடையேஅதிர்ச்சியைஏற்படுத்தியது. இதையடுத்துதி.மு.. தலைவர்மு..ஸ்டாலினைவிடுதலைசிறுத்தைகள்கட்சிதலைவர்தொல்.திருமாவளவன்நேற்றுமுன்தினம்சந்தித்துபேசினார். இதே போல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் – செய்தியாளர்கள் நடந்தது. அப்போது தி.மு.. கூட்டணியில்.தி.மு.. இருக்கிறதா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், விடுதலைசிறுத்தைகள்கட்சிதலைவர்திருமாவளவனும், .தி.மு.. பொதுச்செயலாளர்வைகோவும்என்னைவந்துசந்தித்தார்கள்.

வைகோநடத்தியமாநாட்டில்எங்கள்பொருளாளர்நேரில்சென்றுகலந்துகொண்டார். விடுதலைசிறுத்தைகள்கட்சிசார்பில்மாநாடுநடத்தஇருக்கிறார்கள். அதற்குஎனக்குஅழைப்புகொடுத்துஇருக்கிறார்கள். நானும்வருவதாகசொல்லிஇருக்கிறேன். எங்கள்கூட்டணியில்அதிகஅக்கறைஎடுத்துக்கொண்டுவிளம்பரம்தந்துபெருமைதந்தீர்கள். அதற்குஉங்களுக்குநன்றியைதெரிவிக்கிறேன்என தெரிவித்தார்.

ஆனால் திமுக கூட்டணியில் மதிமுக இருக்கிறதா? இல்லையா ? என்ற கேள்விக்கு ஸ்டாலின் பதில் அளிக்கவே இல்லை. இதனால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.