திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தி தேனி மாவட்டத்தில்  அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டம் கனமழை காரணமாக சலசலத்துப் போனது. துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மேடையேறிப் பேசத் தொடங்கியதும் கனமழை கொட்டியதால் தொண்டர்கள் ஓட்டம் பிடித்தனர்..

ஈழத்தமிழர்களுக்குஎதிராகநடைபெற்றபோரில்இலங்கைராணுவத்திற்குதி.மு..- காங்கிரஸ்கூட்டணிஅரசுஉதவியதன்மூலம்பல்லாயிரக்கணக்கானஈழத்தமிழர்கள்படுகொலைசெய்யப்பட்டதாகவும், இதற்குகாரணமானதி.மு..-காங்கிரஸ்கட்சியினரைபோர்க்குற்றவிசாரணைக்குஉட்படுத்திதண்டிக்ககோரிதமிழகம்முழுவதும்மாவட்டதலைநகரங்களில்கண்டனபொதுக்கூட்டம்நடைபெறும்என்று.தி.மு.. தலைமைஅறிவித்தது.

அதன்படி ஆளும்எடப்பாடிபழனிசாமிதலைமையிலான.தி.மு.அரசு, முதல்முறையாகஎதிர்க்கட்சிக்குஎதிராககண்டனப்பொதுக்கூட்டத்தைஇன்றுதமிழகம்முழுவதும்ஏற்பாடுசெய்திருந்தது.

அதன்ஒருபகுதியாகதேனிமாவட்டம்பங்களாமேட்டில்நடைபெறும்பொதுக்கூட்டத்தில்துணைமுதலமைச்சர் ஓபிஎஸ் கலந்து கொள்வதாகஅறிவிக்கப்பட்டது. இதற்காகதேனிமதுரைபிரதானசாலைமுழுவதும்போக்குவரத்துநிறுத்தப்பட்டது.

மாலை 6.30 மணிக்கு.பன்னீர்செல்வத்தின்மகன்ரவிஎன்கிறரவீந்திரநாத்குமார்மேடைக்குவந்தார். அவர்வந்ததும்மழைஆரம்பித்தது. அதுவரைகுழுமியிருந்தமக்கள்மழைகாரணமாககலைந்துசென்றனர்.

லேசானதூரல்ஆரம்பித்ததும்பெரும்பாலானஇருக்கைகள்காலியானது. பின்னர்மழைபெய்யஆரம்பித்ததும்முழுமையாகஇருக்கைகள்காலியாகின. இதனால்மேடையில்இருந்தஓபிஎஸ்ன் மகன்ரவீந்திரநாத்குமார்அதிர்ச்சியடைந்தார்.

பின்னர்மழைகுறையவே, .பி.எஸ். பொதுக்கூட்டமேடைக்குவந்தார். இதையடுத்துபொதுக்கூட்டம்தொடங்கியது. ஆனால் கூட்டம்தொடங்கியசிறிதுநேரத்தில்மீண்டும்கனமழை கொட்டத் தொடங்கியதால் தொண்டர்கள் ஓட்டம் பிடித்தனர்.

ஆனாலும் அந்த மழையில் மிகக் குறைந்த ஆட்களை வைத்து சிறிது நேரம் பொதுக் கூட்டம் நடைபெற்றது.