அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களாக  ஓபிஎஸ்ம், இபிஎஸ்ம் நியமிக்கபபட்ட நிலையில் நீண்ட நாட்களாக நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் நிர்வாகிகள் அறிவிப்பு வெளியான நிலையில், பலர் சீனியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பதவிகளை ஏற்க மறுத்து வருகின்றனர். இதனால் இந்த இரட்டையர்கள் திக்கித் திணறி வருகின்றனர்.

ஜெயலலிதா . மறைவுக்குபிறகு.தி.மு.. பிளவுஏற்பட்டுதற்போதுஎடப்பாடி, .பி.எஸ்ஒருங்கிணைப்பில்புதிய.தி.மு..வில்முக்கியதலைவர்களுக்குபுதியபொறுப்புகள்அறிவிப்புவெளியிடுவதிலேயேபெரியமுட்டல்மோதல்களிலேஇருந்துவருகிறது. அதனால்ஏற்கனவே்அறிவிப்புபாதிவெளியாகிபாதியிலேநின்றுபோனது.

ஏற்கனவேவெளியிட்டபட்டியலில்திருச்சியைசேர்ந்தமுன்னாள்அமைச்சரும்.பி.எஸ். அணியைசேர்ந்தபரஞ்சோதிக்குஇளைஞர், இளம்பெண்கள்பாசறைமாநிலசெயலாளர்பொறுப்புகொடுக்கப்பட்டது.

அறிவிப்புகொடுக்கப்பட்டசிலமணிநேரத்திலே.பி.எஸ்.யைதொடர்புகொண்டபரஞ்சோதிஎனக்குவயசாயிடுச்சுஎனக்குபோய்இளைஞர்இளம்பெண்கள்பாசறையினாகிண்டல்பண்ணமாட்டாங்களா? நானேஸ்டாலினைபலமேடைகளில்கிண்டல்பண்ணியிருக்கேன். அதுவும்இல்லாமல்மருத்துவர்ராணியோடபிரச்சனைஇப்பதான்முடிஞ்சது.

அதனால்இந்தபதவிஎனக்குவேண்டாம்என்றுமறுத்துவிடசரிநாவேறபதவிவாங்கிதரேன்என்றுசொல்லி 3 மாதங்களுக்குபிறகுதற்போதுகட்சியின்அமைப்புசெயலாளர்பதவிஅறிவிக்கப்பட்டவுடன்பரஞ்சோதிசென்னைக்குசென்றுதுணைமுதலமைச்சர் .பி.எஸ்நன்றிதெரிவித்துவாழ்த்துபெற்றார்

.தி.மு.. கட்சியில்திருச்சிஅரியலூர்பகுதியில்முக்கியமானநபர்இளவரன். கட்சியில்திருச்சிவிமானநிலையத்தில்ப.சிதம்பரத்தைஇரும்புராடால்தாக்கியேகட்சியில்பெரியபதவிகளைவகித்தவர்.

அவர்சார்ந்தசமூகத்தில்சீனியர்களில்இவர்முக்கியமானவர். ஆனாலும்தற்போதுகட்சியில்முக்கியபொறுப்புஎதுவும்இல்லாமல்இருந்தவர்சமீபத்தில்.தி.மு.. தலைமையில்பேச்சுவார்த்தையின்முடிவில்உங்களுக்குஒருநல்லபொறுப்புகொடுக்கிறோம்என்றுவாக்குறுதிகொடுத்துவழிஅனுப்பிவைத்தார்கள்.

அவருக்குதற்போதுஎம்.ஜி.ஆர். மன்றத்தில்மாநிலதலைவர்பதவிகொடுக்கப்பட்டது. பொறுப்புஅறிவித்தஉடனே.பி.எஸ்.க்கும், எடப்பாடிக்குபோன்செய்துஎனக்குஇந்தபொறுப்புவகிக்கவிருப்பம்இல்லை. என்றுசொல்லிட்டாராம்.

கட்சியில்கிளைஅணிக்குதேவையில்லை. கட்சியில்எங்கள்சமூகத்தில்நான்தான்சீனியர்எனக்குஇந்தபதவிவேண்டாம். என்றுமறுத்துவிட்டாராம்.

இதனிடையே சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் அவரை பதவி விலக இபிஎஸ் கேட்டுக் கொண்டார். ஆனால் ஆட்சியைக் கவிழ்த்துவிடுவேன் என அவர் மிரட்டியதால், பயந்து போன எடப்பாடி தற்போது அவருக்கு கழக அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதில் திண்டாடி வரும் எடப்பாடி பழனிசாமி, தற்போது கட்சியினர் பதவிக்காக நெருக்கடி கொடுத்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.