கொடை ரோடு அருகே ரயில் வந்ததால் ரயில்வே கேட்டை மூடிய கேட் கீப்பரை, கேட்டை திறக்கச் சொல்லி அதிமுக எம்.பி தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொடைரோடுஅருகேஉள்ளஜங்கிள்பட்டிரயில்வேலெவல்கிராசிங்கில்நேற்று, திண்டுக்கல் - மதுரைபயணிகள்ரயில்வந்தபோது, அங்குபணியாற்றும்ஊழியர்மணிமாறன், ரயில்வேகேட்டைஅடைத்துரயில்செல்லஅனுமதித்துகாத்திருந்தார்.

அப்போதுஅந்தவழியேகாரில்வந்தஅதிமுக எம்பிஉதயகுமார், கேட்டைதிறக்கும்படிமணிமாறனுடன்வாக்குவாதத்தில்ஈடுபட்டார். ரயில்மோதிவிபத்துஏற்படும்ஆபத்துஇருப்பதால்கேட்டைதிறக்கமணிமாறன்மறுத்துள்ளார். இதனால்ஆத்திரமடைந்த எம்.பி. உதயகுமார்மற்றும்ஆதரவாளர்கள்மணிமாறனைதாக்கியதாககூறப்படுகிறது. இதைகண்டித்து, சககேட்கீப்பர்கள், ரயில்மறியலில்ஈடுபட்டனர்.

திண்டுக்கல்மதுரைவழியாகசெல்லக்கூடியஅனைத்துரயில்களும்ஒருமணிநேரமாகஆங்காங்கேநிறுத்திவைக்கப்பட்டபின்இயக்கப்பட்டன. தென்மாவட்டங்களிலிருந்துசென்னைவரும்ரயில்கள்தாமதமாகஇயக்கப்பட்டன.


இந்தநிலையில், கேட்கீப்பர்மணிமாறன்தன்னைதாக்கியதாககூறி, எம்பிஉதயகுமார், அம்மையநாயக்கனூர்காவல்நிலையத்தில்புகார்அளித்துள்ளார்.

மணிமாறன்தாக்கியதில்தனக்கு நெஞ்சுவலிஏற்பட்டதாககூறி, அவர்மதுரைஅரசுதலைமைமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.