சென்னையின் எட்டு மா.செக்களில் ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, சத்யா மற்றும் ஆதிராஜாராம் ஆகிய நான்கு பேரும் தெலுங்கு மொழி பேசும் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களாம். இவர்கள் தங்கள் சமுதாயத்தை சேர்ந்தோரை மட்டுமே கட்சியில் வளர வைப்பதாக ஒரு புகார் எழுந்துள்ளது
‘ஒன்றேகுலமென்றுபாடுவோம், ஒருவனேதேவனென்றுபோற்றுவோம்!’ என்றுபல்லாண்டுவாழ்கபடத்தில்பதமாய்பாடியிருந்தார்அ.தி.மு.க.வின்நிறுவனதலைவரானஎம்.ஜி.ஆர். இன்றுதமிழகத்தின்தலைநகரில்அவரதுகட்சிஒருகுறிப்பிட்டகுலத்தின் (ஜாதியின்) சிண்டிகேட்டில்சிக்கிதவிப்பதாகஅக்கட்சிக்குள்இருந்தேவெளிப்படையாகபுகார்வெடித்திருப்பதுதான்வேதனை.
மேட்டர்இதான்பா…. அதாவதுசென்னைஅ.தி.மு.க.வுக்குஎட்டுமாவட்டசெயலாளர்கள்இருக்கிறார்கள். ஜெயக்குமார், ஆதிராஜாராம், பாலகங்கா, விருகைரவி, வேளச்சேரிஅசோக், திநகர்சத்யா, வெங்கடேஸ்பாபு, ராஜேஷ்ஆகியோர்தான்அந்த 8 பேர். ஒருவருக்குஇருசட்டசபைதொகுதிகள்எனஇந்தஎட்டுபேரின்கையில்தான்தலைநகரஅ.தி.மு.க. இருக்கிறது. பத்துவருடங்களாகஆளுங்கட்சியாகஇருந்துவளம்கொழித்தஇவர்களால்சென்னையில்ஒருதொகுதியைகூடவெற்றிபெறவைக்கமுடியவில்லை. எனவேஇவர்களைஉடனடியாகதூக்கிவிட்டுபுதியநபர்களைபோடவேண்டும்என்றுஒருபுகைச்சல்தேர்தல்முடிவுகளுக்குப்பின்இருந்தேஎழுந்தது.
ஆனாலும்எந்தமாற்றமும்இல்லை. இந்தநிலையில்சென்னைஅ.தி.மு.க.வில்ஒருபுதியபுகைச்சல்எழுந்துள்ளது. அதாவதுஇந்தஎட்டுபேரில்ராஜேஷ், வெங்கடேஷ்பாபு, சத்யாமற்றும்ஆதிராஜாராம்ஆகியநான்குபேரும்சுத்ததமிழர்அல்லாதவேறுமொழிபேசக்கூடியவர்களாம், குறிப்பிட்டஒருசமுதாயத்தைசேர்ந்தவர்களாம். இவர்கள்தங்களுக்குள்ஒருசிண்டிகேட்அமைத்துக்கொண்டு, தங்கள்சமுதாயத்தைசேர்ந்தோரைமட்டுமேகட்சியில்வாழ, வளரவைப்பதாகஒருபுகார்எழுந்துள்ளது. இதனாலேயேதலைநகரகட்சிதறுதலையாகபோய்க்கொண்டிருப்பதாககடும்குமுறல்கள்வெடித்துள்ளன.

இந்தநால்வரில்வெங்கடேஷ்பாபுஜெயலலிதாகாலத்தில்இருந்துமாவட்டசெயலாளராகஇருக்கிறாராம். ஜெ.,வுக்குபின்இவர்அந்தபகுதியுள்ளதன்சமுதாயத்தைசேர்ந்ததி.மு.க. வி.ஐ.பி.க்களுடன்செம்மஅண்ட்கோவில்இருப்பதாககுற்றச்சாட்டுகள்குவிகின்றன. முதல்வரின்கொளத்தூர்தொகுதிஇவரதுகட்டுப்பாட்டில்தான்வருகிறது. ஆனாலும்இந்தஎட்டுமாதங்களில்சொல்லிக்கொள்ளும்படியாகஒருஎதிர்ப்புநிகழ்ச்சிகிடையாதாம். இவரைப்போலவேதான்ராஜேஷும்செயல்படுவதாகபுகார்வெடித்துள்ளது. ஆதிராஜாராமும்தன்சமுதாயத்தைசேர்ந்ததி.மு.க. அமைச்சர்ஒருவருடன்ஃபுல்அண்டர்ஸ்டாண்டிங்கில்இருப்பதாகபுகார். சத்யாவும்கொஞ்சமும்குறைவில்லாதபுகார்களுக்குஆளாகியிருக்கிறார். ஒரேநாளில் 140 நிர்வாகிகளைகட்சியிலிருந்துகட்டங்கட்டியதிருக்காரியத்தைசெய்தவரைஇன்னமும்மாவட்டசெயலாளர்பொறுப்பில்வைத்துஅழகுபார்க்கிறதுதலைமை! எனபொங்குகிறார்கள்.
எட்டுமா.செ.க்களில்ஒரேசமுதாயத்தைசேர்ந்தநான்குபேர்செய்யும்சிண்டிகேட்பாலிடிக்ஸாலும், தி.மு.க. வி.ஐ.பி.க்களுடன்இவர்கள்அண்டர்ஸ்டாண்டிங்கில்இருப்பதாலும்தலைநகரஅ.தி.மு.க. தறுதலையாகபோய்க்கொண்டிருப்பதாகதலைமைக்குதொடர்ந்துபுகார்கள்பறந்தவண்ணம்உள்ளன. அப்படிபுகார்தெரிவிப்பவரில்முக்கியவரானதலைமைகழகபேச்சாளர்எழில்கே.ஏ.ஏழுமலை “அம்மாகட்டுப்பாட்டில்கட்சிஇருந்தவரைதவறும்செய்யும்மாவட்டசெயலாளர்கள்உடனடியாகதூக்கிஎறியப்பட்டனர். ஆனால்இப்போதுஅப்படிஇல்லை. எல்லோரும்குறுநிலமன்னராகிட்டாங்க. சென்னையில்மட்டும்இவர்களின்ஆட்டமோஅதிகமாகஉள்ளது. இவர்களைஉடனடியாகஅடக்கவேண்டும், அதிரடிநடவடிக்கைஎடுத்தேதீரவேண்டும்.” என்கிறார்.
ஒரேசமுதாயத்தினவராகஇருந்துகொண்டுசிண்டிகேட்போட்டுகட்சியைகெடுக்கிறீர்களா? எனநான்குமாவட்டசெயலாளர்களிடம்கேட்டபோது “அ.தி.மு.க. அப்படிங்கிறதுஒருதேசியஇயக்கம். இதுலஎல்லாசமுதாயத்தினரும்உறுப்பினர்களாஇருக்கோம். எல்லாசமுதாயத்தினரும்நிர்வாகிகளாகவும்இருக்கிறோம். இதுலஎங்கேஇருந்துஒருசாதிசிண்டிகேட்அப்படிங்கிறதுவந்துச்சு? சாதிபார்த்துதலைமைஎங்களுக்குபதவியும்தரல, நாங்கசாதிபார்த்துஅரசியலும்பண்ணலை. இந்தஎட்டுமாதகாலத்தில்தலைநகரில்தி.மு.க.வைஎதிர்ப்புஅரசியலால்திணறடித்துக்கொண்டிருக்கிறோம்.” என்கிறார்களாம்.
தூரத்துரேடியாவுலஒருபாட்டுச்சத்தம்! அதுஎன்னவரிஆங்…..’சுந்தரத்தெலுங்கினில்பாட்டிசைத்து, தோணிகளோட்டிவிளையாடிவருவோம்’….ஆஹாஆஹஹா!
