தற்போது எதிரும் புதிருமாக உள்ள அதிமுகவும், அமமுகவும் விரைவில் இணையப் போகிறது என்றால் நம்புவீர்களா ? ஆனால் அதுதான் உண்மை. பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா இதற்கான முயற்சியில் ஈடுபட்டு அதை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்.
இதையடுத்து அதிமுக - அமமுகஇணையும்என்பதற்கானபல அறிகுறிகள்தென்படத்தொடங்கியுள்ளன. கடந்தவாரம்செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்ச்செல்வன், “அதிமுக - அமமுகவிரைவில்இணையும் என்று போகிற போக்கில் சொல்லி வைத்தார்.

யாரும் அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அமைச்சர் ஜெயகுமார்கூட இமயமலை - காளான்’ என்றுஉவமைசொல்லி கிண்டல் செய்தார். தற்போது வெளிவரும் தகவல் அவருக்கே ஷாக் ரகம் தான் என்கின்றனர் அதிமுகநிர்வாகிகள்.
டிசம்பர்முதல்வாரத்தில்டெல்லிசென்ற தினகரனை சுப்பிரமணியன்சுவாமிசந்தித்துஅதிமுக - அமமுகஇணைப்புபற்றிப்பேசியதாகதெரிகிறது. இதையடுத்து கடந்த வாரம் சென்னைவந்தஅமித்ஷாமகன்ஜெய்ஷா, தினகரனைச்சந்தித்துபேசியுள்ளார்.

ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அமமுக -அதிமுகஇணையுங்கள். கட்சிஉங்களிடம்இருக்கட்டும். ஆட்சிஎடப்பாடிபழனிசாமியிடம்இருக்கட்டும். அமைச்சரவையில் சிலமாற்றங்களைக்கொண்டுவரலாம்.
நாடாளுமன்றத்தேர்தலில்எங்களுக்குஆதரவுதாருங்கள். நீங்கள்பிரிந்திருப்பதால்திமுகவுக்குத்தான்பலம்கூடும் என்றுஅமித்ஷாவின்தகவலைஅவரதுமகன்தினரனிடம் விளக்கி சொல்லியுள்ளார்..

இதற்கு முன்னோட்டமாக டி.டி.வி. அணியில்உள்ளமுன்னாள்அமைச்சர்பழனியப்பனுக்குவருமானம்வரும்வகையில்இரண்டுகுவாரிகள்உடிவேசயஉவ கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வருமான வரித்துறை மூலம் கொடுக்கப்படும் நெருக்கடிகளும் இணைப்புக்கான நெருக்கடிதான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். எது எப்படியோ அமமுக- அதிமுக விரைவில் இருக்கும் என நம்பப்படுகிறது.
