சென்னை குன்றத்தூரில் மனைவி அபிராமியால் தனது இரண்டு குழந்தைகளையும் இழந்த ரஜினி ரசிகரான விஜய், ரஜினி மக்கள் மன்றத்தின் குன்றத்தூர் ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையைஅடுத்தகுன்றத்தூர்அருகேஉள்ளமூன்றாம் கட்டளைதிருவள்ளுவர்நகர், அங்கனீஸ்வரர்கோவில்தெருவில்உள்ளஒருவாடகைவீட்டில்வசித்துவருபவர்விஜய்இவர், சென்னைதியாகராயநகரில்உள்ளஒருதனியார்வங்கிபணியாற்றிவருகிறார்.

விஜயின்சொந்தஊர்கடலூர்மாவட்டம்குறிஞ்சிப்பாடி. சென்னைவங்கியில்வேலைகிடைத்ததால்இவர்சென்னையில்செட்டில்ஆகிவிட்டார்.இவரதுமனைவிஅபிராமிஇவர்களுக்கு அஜய், கார்னிகாஎன்றஇருகுழந்தைகள்இருந்தனர். இந்நிலையில்கள்ளக்காதலுக்காகஇருகுழந்தைகளைகொன்றுவிட்டுநாகர்கோவில்தப்பிஓடியஅபிராமியைபோலீஸார்கைதுசெய்தனர்..

அபிராமி அளித்த வாக்குமூலத்தில் மூன்றாம்கட்டளையில்உள்ளபிரியாணிகடையில் பணிபுரிந்து வந்த சுந்தரத்துக்குத் தனக்கும் ஏற்பட்ட கள்ளக் காதலை

விடமுடியாததால் கணவன், குழந்தைகளைகொல்லதிட்டமிட்டதாகவும் அதில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்றதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும பரபரபப்பை ஏற்படுத்தியது. அபிராமியின் கணவர் தீவிரமான ரஜினி ரசிகர் இதைக் கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் விஜயை அநேரில் அழைத்து அவருக்கு ஆறுதல் சொன்னார்.

இந்தப் பிரச்சனை குறித்து கவலைப்பட வேண்டாம், நாங்கள் அனைவரும் உங்களுக்கு பக்கபலமாக துணை நிற்போம் என ஆறுதல் தெரிவித்தார்.

இந்நிலையில் விஜய்க்கு ஆறுதல் சொன்னதோடு மட்டுமல்லாமல் அவருக்கு மகிழ்ச்சியான பரிசு ஒன்றையும் ரஜினி வழங்கியுள்ளார். அது என்ன தெரியுமா ? ரஜினி மக்கள் மன்றத்தின் குன்றத்தூர் ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளராக விஜய் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள விஜய், தனது கடமைகளை ஒழுங்கான செய்வேன் என குறிப்பிட்டுள்ளார். குன்றத்தூர் பகுதி ரஜினி ரசிகர்களும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.